வாகரை - வட்டவானில் கவலையை ஏற்படுத்திய சம்பவம்! அதிர்ச்சி புகைப்படங்கள்

Batticaloa Fishing Sri Lanka Fisherman
By Shankar Sep 08, 2022 06:14 PM GMT
Shankar

Shankar

Report

இன்று வாகரை பிரதேசத்தில் உள்ள வாட்டவானில் நிகழ்ந்த சம்பவம் கவலை ஏற்படுத்தி இருப்பதாக நபர் ஒருவர் முகநூலில் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.

அதாவது ஆற்றிலே உள்ள மீன் இனங்கள், நண்டு இனங்கள், நீர்வாழ் உயிரினங்களின் உடல்கள் இன்று கரை ஒதிங்கியது.

வாகரை - வட்டவானில் கவலையை ஏற்படுத்திய சம்பவம்! அதிர்ச்சி புகைப்படங்கள் | Batticaloa A Worrying Incident In Vakarai

இதற்கான காரணம் முற்றிலும் "இறால் பண்ணைதான்" என்பதனை அனைத்து உறவுகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எமது வாகரை பிரதேச மக்களின் வாழ்வாதாரமே மீன் பிடிதான் ஆனால் தற்போது அது சாத்தியமாகாது அப்போது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்யப்போகின்றீர்கள்.

எமது வாகரை பிரதேசமானது கல்வியிலும், பொருளாதாரத்திலும் ஏனைய துறைகளிலும் முன்னேற்றமடைந்து வருகின்றது ஆனால் என்னதான் முன்னேறினாலும் எமது அடிப்படை வாழ்வாதாரமே எமக்கு முக்கியம்.

வாகரை - வட்டவானில் கவலையை ஏற்படுத்திய சம்பவம்! அதிர்ச்சி புகைப்படங்கள் | Batticaloa A Worrying Incident In Vakarai

ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை அபிவிருத்தி என்னும் அழகிய சொல்லினை கொண்டு அதனை இழிவு படுத்த வேண்டாம். வட்டவானில் தற்போது மீன் பிடி கைத்தொழிலை அழித்து விட்டீர்கள் ஆகவே இதற்கான பிரதி பலனை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.

எமது சகோதரங்களின் பிள்ளைகளின் கல்விக்கு உங்களால் பாரிய ஒரு தடை ஏற்பட்டுள்ளது அதனால் நான் நினைக்கின்றேன் எமது வாகரை பிரதேசம் தற்போது கலை,கலாச்சாரம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்து வரும் பிரதேசமாகும்.

வாகரை - வட்டவானில் கவலையை ஏற்படுத்திய சம்பவம்! அதிர்ச்சி புகைப்படங்கள் | Batticaloa A Worrying Incident In Vakarai

நமது பிரதேசம் வறுமை கோட்டின் கீழே இருக்க வேண்டும் என்று நினைத்து தான் எமது சகோதரர்களின் சோற்றில் மண்ணை அள்ளி வைத்துள்ளார்கள். எனவே அன்பார்ந்த தமிழ் உறவுகளே இதனையெல்லாம் கவனத்திலெடுங்கள்.

குட்ட குட்ட குனிவதற்கு நாம் என்ன அனாதைகளாக?எமது மக்களின் நல் வாழ்வுக்காக குரல் கொடுப்போம்.எனவே அபிவிருத்தி என்ற பெயரில் எமது மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை நிறுத்தி விடுங்கள். இதனை அரசியல் வாதிகளும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அரசியல் வாதிகளே நீங்கள் படித்த இலங்கையர் என்று நாடாளுமன்றத்திற்கு உங்களை தெரிவு செய்யவில்லை மக்களிடம் வாக்குகளை பெற்றுதான் நாடாளுமன்றம் என்ற கட்டிடத்தை கண்டிருப்பீர்கள்.

வாகரை - வட்டவானில் கவலையை ஏற்படுத்திய சம்பவம்! அதிர்ச்சி புகைப்படங்கள் | Batticaloa A Worrying Incident In Vakarai

எனவே நீங்கள் இவற்றுக்கு குரல் கொடுக்க வேண்டும் இதனை செய்வதை விட்டு விட்டு இறால் பண்ணைக்கு ஆதரவு வழங்கும் அரசியல் வாதிகளே உள்ளனர்.

வட்டவானில் மறுபடியும் மீன்கள்,நண்டுகளின் நடமாட்டத்தை காண வேண்டும் என்றால் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். அப்போ இரண்டு, மூன்று வருடங்களுக்கு எமது மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறிதான்.

இந்த இறால் பண்னணயினால் வெளிவாரியான முதலீட்டார்களே இலாபம் ஈட்டுகின்றனர். என்பதனையும் நாம் உணர வேண்டும். "இறால் பண்ணைக்கு ஆதரவு வழங்கும் நிறுவனம் ஒன்று வந்து கூறியது இந்த அனர்த்தம் ஏற்பட காரணம் விவசாய இரசாயன கழிவுகளும், தலை மழையும் தான் காரணமாம்.

வாகரை - வட்டவானில் கவலையை ஏற்படுத்திய சம்பவம்! அதிர்ச்சி புகைப்படங்கள் | Batticaloa A Worrying Incident In Vakarai

இந்த காரணத்தை கொண்டு வேற யாரையும் ஏமார்த்தலாம் ஆனால் எங்களை ஏமாற்ற முடியாது.

இதற்கான உண்மையான காரணம் இறால் பண்ணையில் இருந்து வரும் கழிவுகளே காரணம். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது வாழ்வாதரத்தை முன்னேற்ற அயராது உழைப்போம் என Vikke Premakanth என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US