30 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி! 4 பேருக்கு நேர்ந்த நிலை
Sri Lanka Police
Badulla
Accident
By Shankar
பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்றையதினம் (20-06-2024) இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முச்சக்கர வண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US