ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அசாத் மௌலானா விசாரிக்க வேண்டும்

Colombo Easter Attack Sri Lanka Crime Branch Criminal Investigation Department
By Sahana Feb 05, 2025 10:37 PM GMT
Sahana

Sahana

Report

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார்.

பிறந்து மூன்று நாள் ஆண் குழந்தையின் வயிற்றில் இரட்டை கருக்கள்

பிறந்து மூன்று நாள் ஆண் குழந்தையின் வயிற்றில் இரட்டை கருக்கள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் செயலாளர் அசாத் மௌலானாவை விசாரிக்குமாறு அருட்தந்தை சிறில் காமினி கூறினார்.

மௌலானாவை நாடு கடத்த வேண்டும் அல்லது வேறு வழிகளில் விசாரிக்க வேண்டும் எனவும் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அசாத் மௌலானா விசாரிக்க வேண்டும் | Asad Maulana Investigated Easter Sunday Attacks

செனல் 4 கிளிப் சுரேஷ் சாலே மற்றும் மௌலானா இருவரையும் குறிப்பிடுகிறது. இருப்பினும் இன்றுவரை சாலே மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளார். எனவே மௌலானாவையும் விசாரிப்பது அவசியம் என அருட்தந்தை சுட்டிக்காட்டினார்.

விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னர் தீர்மானங்களை எடுக்கக் கூடாது எனத் தெரிவித்த அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் அண்மையில் ஊடகங்களில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய நடவடிக்கை இருப்பதாகக் குற்றம் சாட்டியமை தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை ஒருவர் பொறுமையாக இருக்க வேண்டும் என அருட்தந்தை மேலும் கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அசாத் மௌலானா விசாரிக்க வேண்டும் | Asad Maulana Investigated Easter Sunday Attacks

அரசாங்கம் மேற்கொள்ளும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் சில முன்னேற்றம் இருக்கும் என்று கத்தோலிக்க திருச்சபை நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கத்தை அது முழுமையாக நம்பவில்லை என்றும் பெர்னாண்டோ கூறினார்.

தற்போதைய அரசாங்கத்தை நம்புவதாக நூறு சதவீதம் சொல்ல முடியாத போதிலும் விசாரணைகள் சரியான திசையில் நகரும் என்று கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டார். 

ரமழான் மாத விசேட விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ரமழான் மாத விசேட விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US