மேலும் பல துறைகளுக்கு வரி அறவீடு ; ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு
Kegalle
Ranjith Siyambalapitiya
Economy of Sri Lanka
Value Added Tax (VAT)
By Sahana
இதுவரையில் கவனம் செலுத்தப்படாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து வரி அறவீடு செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்கு எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் வரி செலுத்துவதில் விசேட கவனம் செலுத்திய காலம் இதுவரை இருந்ததில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US