மரம் முறிந்து வீழ்ந்ததில் பெண் உயிரிழப்பு !
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Death
By Sulokshi
வெல்லவாய விறகு வெட்டுவதற்காக சென்ற பெண் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (16) - ஊவா குடா ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோரஆர வாவி அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் தோரஆர - எதிலிவெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , ஊவா குடா ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US