யாழில் திடீரென உயிரிழந்த கிராம அலுவலர்
Jaffna
Sri Lanka
Heart Attack
Death
By Sulokshi
யாழில் திடீர் நெஞ்சுவலி காரணமாக கிராம அலுவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுதியுள்ளது.
சம்பவத்தில் J/369 கரவெட்டி கட்டைவேலி கிராம அலுவலரே திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் பிரதேச செயலகம் சார்பில் விருது பெற்றிருந்தார்.
அத்துடன் உயிரிழந்த கிராம அலுவலர் , கிராமத்தின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவையாற்றிய கிராம அலுவலராக திகழ்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US