22 வருட கண்ணீருடன் வலிமிகுந்த வாழ்க்கை; தமிழர் பகுதியின் அவலம்(Video)
IBC Tamil
Sri Lankan Tamils
Mannar
Uravuppalam
By Sulokshi
போர் முடிவுற்று தசாப்தங்கள் கடந்தபோதும் இன்னும் வலிமிகுந்த கண்ணீரின் வாழ்க்கையையே நம் மக்கள் நம் நட்டில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பது பெரும் வேதனைக்குரிய விடயம் ஆகும்.
நம் தாயக மண்மீட்ப்புக்காய் தன்னை அர்ப்பணித்த ஒருவரின் 22 வருட கண்ணீரின் வலிமிகுந்த வாழ்க்கைதனை இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி கொண்டுவந்துள்ளது.
மனைவியும் முன்னாள் போராளி என்பதுடன் 1989 இல் இடம்பெற்ற ஜயசிக்குறு நடவடிக்கையில் உயிர்ழந்த நிலையில் தனது மூன்று பிள்ளைகளுடன் தன் வாழ்வை கொண்டுசெல்லும் இவரின் கண்ணீர் கதை நெஞ்சத்தை கனக்க செய்துள்ளது.
வாழ்க்கை அதுபாட்டில் உருண்டோடினாலும் வலிகள் இன்னமும் மாறவில்லை . அது நம் மக்களை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US