87,500 மில்லியன் பெறுமதியான திறைசேரி முறைகள் ஏலத்துக்கு வருகிறது
87,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகளை இம்மாதம் 11ஆம் திகதி ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளை இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது.
திறைசேரி 87,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை இம்மாதம் 11ஆம் திகதி ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகளை இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது. திறைசேரி உண்டியல்களுக்கான ஏலக் கொடுப்பனவுகளை அன்றைய தினம் காலை 11 மணி வரை செலுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி விலைமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.களுக்கான ஏலக் கொடுப்பனவுகளை அன்றைய தினம் காலை 11 மணி வரை செலுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி விலைமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.