வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற 63 பேர் அதிரடியாக கைது!
police
abroad
63 arrested
Trincomalee - Orshill
By Sulokshi
கடல்மார்க்கமாக படகு மூலம் நியூஸிலாந்திற்கு செல்லத் திட்டமிட்ட 63 பேர் பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
திருகோணமலை – ஓர்ஸ்ஹில் என்ற பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த வேளை திருகோணமலை பொலிஸாரால் இன்று கைதாகியிருக்கின்றனர்.
கைதாகிய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம்உள்ளிட்ட பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அரச புலனாய்வுப் பிரிவின் திருகோணமலை அலுவலகத்திற்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US