தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 52 பேர் கைது
Isolation
Order
Violate
By Praveen
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறிய 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மொத்தம் 80,981 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் இல்லைஅஃளில் அமைக்கப்பட்டுள்ள 13 உல் நுழையும் மற்றும் வெளியேறும் சோதனை சாவடிகளில் நேற்று மொத்தம் 2762 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் உரிய காரணமின்றி மாகாண இலையைக் கடக்க முயன்ற 326 வாகனங்களில் பயணித்த 783 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்..
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US