கடலில் மாயமான 2 ஆவது மீனவரின் சடலம் மீட்பு
Jaffna
Mannar
Sea
Body
By Sulokshi
மன்னார் - கோந்தைப்பிட்டி கடலில் மூழ்கி காணாமல்போயிருந்த யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த 2 ஆவது மீனவரின் சடலமும் இன்று மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த துாண்டில் மீன்பிடி தொழிலாளர்கள் கோந்தைப்பிட்டி கடலில் சென்றுகொண்டிருந்த நிலையில், மீனவர் ஒருவர் படகிலிருந்து தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக கடலில் பாய்ந்த மற்றய மீனவரும் கடலில் இழுத்து செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர்.
தொடர்ந்து மாயமானவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஒரு மீனவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றையவரின் சடலம் இன்று காலை மன்னார் உப்பளம் கடற்கரையில் ச மீட்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US