48 925 கஞ்சா செடிகளுடன் 29 சந்தேக நபர்கள் கைது
Sri Lanka Police
Sri Lanka
Drugs
By Sulokshi
நாடளாவிய ரீதியில் கடந்த 5 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 48 ஆயிரத்து 925 கஞ்சா செடிகளுடன் 29 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், கடந்த 5 நாட்களில் ஏனைய போதைப்பொருட்களுடன் 3 ஆயிரத்து 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில், 2 ஆயிரத்து 998 பேர் ஹெரோயின், ஐஸ், ஹாஷ், கஞ்சா, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்லப்பட்டிருந்தது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US