மணம்பிட்டிய பாலத்தில் சிக்கியிருந்த 13 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு
Polonnaruwa
Sri Lanka Air Force
Floods In Sri Lanka
By Sulokshi
பொலன்னறுவை மணம்பிட்டிய பாலத்தில் சிக்கியிருந்த 13 பேர் பெல்-212 ரக ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த மீட்பு நடவடிக்கையானது, விமானப்படையின் ஹிகுரக்கொட முகாமில் உள்ள இல. 7 ஹெலிகொப்டர் படைப்பிரிவுக்குச் சொந்தமான விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்கள் தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US