<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-04T02:45:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் படிக்க வந்த இடத்தில் யுவதி செய்த செயலால் ஷாக் ; மீட்கப்பட்ட பல பவுண் தங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-s-shocking-act-in-tamil-area-1785806631"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-s-shocking-act-in-tamil-area-1785806631</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண் தங்க நகைகள் களவாளப்பட்டுள்ளன. </p><p>இச்சம்பவம் தொடர்பில் குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமையே களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fac58213-7f7a-4002-a08f-2c8ed538837d/26-6a713f29581a0.webp' /></p><h2>சந்தேகத்தின் பெயரில் கைது</h2><p>


உடன் செயற்பட்ட களுவாஞ்சிகுடி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த இந்நிலையில் திங்கட்கிழமை (03) களவாடப்பட்ட பொருட்களையும், சந்தேகத்தின் பெயரில் யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p>
 கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களையும், கைது செய்யப்பட்ட யுவதியையும் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
வெளிமாவட்டத்திலிருந்து அக்குறித்த வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த யுவதியே இவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T01:23:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வீதிகளில் முதன்முறையாக ஏற்படவுள்ள முக்கிய மாற்றம் ; மட்டக்களப்பில் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-launches-first-exclusive-motorcycle-lane-1785802884"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-launches-first-exclusive-motorcycle-lane-1785802884</id>
            <summary type="text">இலங்கையில் மோட்டார் சைக்கிள் வீதி விபத்துக்குள்ளாவதைக் குறைக்கும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேக பாதை களுவாஞ்சிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையில் மோட்டார் சைக்கிள் வீதி விபத்துக்குள்ளாவதைக் குறைக்கும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேக பாதை களுவாஞ்சிக்குடியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
</p><p style="text-align: justify; ">
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55549aae-54f6-40c3-94df-e01c9e225772/26-6a7130862cd77.webp' /></p><h2 style="text-align: justify; ">வீதிப் பாதுகாப்பு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தேசிய வீதிப் பாதுகாப்பு பேரவை மற்றும் ஹெய்லிஸ் அத்வாண்டிஸ் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த "100 for 100" தேசிய நிறுவன உந்துருளி பாதுகாப்பு திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">

இதன்படி ஏனைய வாகனப் போக்குவரத்திலிருந்து இந்தப் பாதை தனியாகப் பிரிக்கப்படும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மலேசியா போன்ற நாடுகளில் மோட்டார் சைக்கிள் பிரத்தியேக வீதிகள் மூலம் விபத்துக்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளமையை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
உந்துருளிகள் பயன்பாட்டாளர்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதால் களுவாஞ்சிக்குடி முன்னோடித் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T00:58:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயக்கச்சியில் குடும்பப் பெண்ணுக்கு நடந்தேறிய துயரம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragic-incident-involving-woman-1785804276"></link>
            <id>https://jvpnews.com/article/tragic-incident-involving-woman-1785804276</id>
            <summary type="text">கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் யாழ்- கண்டி வீதியில் இன்றைய திங்கட்கிழமை விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சியில் பகுதியை சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் யாழ்- கண்டி வீதியில் இன்றைய திங்கட்கிழமை விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

கிளிநொச்சியில் பகுதியை சேர்ந்த 49 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2495f6d-f63f-4513-8d92-34f8ee1ca629/26-6a7135f609e5a.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
வீதியில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பெண் மீது அதே திசையில் பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்துச் சம்பவித்துள்ளது.
</p><p>
விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான பெண் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>சம்பவம் தொடர்பில்&nbsp; பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:44:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்கன் சாப்பிடுவரா நீங்கள் ; இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eating-chicken-at-night-know-these-facts-first-1785800352"></link>
            <id>https://jvpnews.com/article/eating-chicken-at-night-know-these-facts-first-1785800352</id>
            <summary type="text">உலக அளவில் பலரும் சிக்கனை (கோழி இறைச்சி) விரும்பி சாப்பிடுகிறார்கள்.


அதேநேரம் இரவில் சிக்கன் சாப்பிடக்கூடாது அது ஜீரணமாகாது. காலை மற்றும் மதியம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உலக அளவில் பலரும் சிக்கனை (கோழி இறைச்சி) விரும்பி சாப்பிடுகிறார்கள்.
</p><p style="text-align: justify; ">

அதேநேரம் இரவில் சிக்கன் சாப்பிடக்கூடாது அது ஜீரணமாகாது. காலை மற்றும் மதியம் மட்டுமே சாப்பிடலாம் என்பது சிலரின் வாதமாக இருக்கிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0d43e46-f703-4b5a-b6d4-ef15d6c7840d/26-6a7126a2478cb.webp' /></p><h2 style="text-align: justify; ">செரிமான பிரச்சினை&nbsp;</h2><p> </p><p style="text-align: justify; ">எனவே இரவு நேரங்களில் சிக்கன் சாப்பிடலாமா? வேண்டாமா? என்பது பலருக்கும் குழப்பமான ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில் இதுபற்றி மருத்துவங்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்.
</p><p style="text-align: justify; ">
இரவு நேரத்தில் சிக்கன் சாப்பிடுவது நல்லதுதான் என்றாலும் அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதும் எப்படி அந்த சிக்கன் சமைக்கப்படுகிறது என்பதும் மிகவும் முக்கியம். </p><p style="text-align: justify; ">எண்ணெயில் பொரித்த சிக்கனை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக Grilled/ Steamed மற்றும் குறைந்த எண்ணெயில் சமைத்த சிக்கனை சாப்பிடலாம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதேபோல் அதிக காரம், மசாலா மற்றும் எண்ணெய் சேர்த்து சமைத்த சிக்கனை தவிர்ப்பது நல்லது. அது செரிமானத்திற்கு பிரச்சனையை உண்டு பண்ணலாம்.</p><p style="text-align: justify; "> இரவு 8 மணிக்குள் சாப்பிட்டு விட்டு உறங்குவதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் இடைவெளி விடுவது நல்லது. </p><p style="text-align: justify; ">குறிப்பாக சிக்கனுடன் கீரை, வெண்டைக்காய், காய்கறிகள் மற்றும் கோதுமை ரொட்டி ஆகியவை கலந்து சாப்பிடும் போது அது ஒரு சமச்சீர் உணவாக மாறும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் பிற செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இரவு நேரங்களில் சிக்கனை சிக்கன் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.</p><p style="text-align: justify; "> அதேநேரம் இரவு நேரத்தில் சிக்கனை சாப்பிட விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக மீன், தயிர் ,பருப்பு வகை உணவுகளை சாப்பிடலாம்.</p>]]></content>
            <updated>2026-08-03T23:39:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் அதிபரை தாக்கிய ஆசிரியை ; மாணவர்கள் முன்னாள் அரங்கேறிய சம்பவம் ; வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-attacks-female-principal-before-students-1785787270"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-attacks-female-principal-before-students-1785787270</id>
            <summary type="text">அரச பாடசாலை ஒன்றின் அதிபரை தாக்கியதாக இடைநிலை ஆசிரியை&amp;nbsp; சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கரூர் மாவட்டம் ண்டாங்கோவில் கிழக்கு அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரச பாடசாலை ஒன்றின் அதிபரை தாக்கியதாக இடைநிலை ஆசிரியை&nbsp; சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; ">கரூர் மாவட்டம் ண்டாங்கோவில் கிழக்கு அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eabdd9d9-2845-41c1-ae9a-903262790a54/26-6a70f387e9423.webp' /></p><h2 style="text-align: justify; ">பணிநீக்கம்&nbsp;</h2><p style="text-align: justify; ">

இந்தநிலையில், ஆசிரியை சரியாக வேலை செய்யவில்லை என, தலைமை ஆசிரியை&nbsp; அளித்த புகாரால், வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. </p><p style="text-align: justify; ">இதில் ஆத்திரமடைந்த ஆசிரியை வகுப்பறையில் வைத்து, மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியை சரமாரியாக தாக்கியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இந்த சம்பவத்தை, தன் செல்போனில் மற்றொரு ஆசிரியை பதிவு செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
</p><p style="text-align: justify; ">
இந்தநிலையில், கரூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியையை தாக்கியதாக இடைநிலை ஆசிரியையை பணிநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T22:40:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கடற்பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கொள்கலன்கள் ; கடற்றொழிலாளர்கள் அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/containers-recovered-from-southern-sea-1785796711"></link>
            <id>https://jvpnews.com/article/containers-recovered-from-southern-sea-1785796711</id>
            <summary type="text">இரண்டு நாட்களுக்கு முன்பு கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் இதுவரை இரண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு நாட்களுக்கு முன்பு கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் இதுவரை இரண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
மீதமுள்ள 15 கொள்கலன்கள் தற்போதைய கடல் நீரோட்டத்தின் காரணமாக கொஸ்கொட, காலி, ரத்கம மற்றும் மாத்தறை உள்ளிட்ட தென் கடற்பகுதிகளை நோக்கி மிதந்து செல்லக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9572e13d-dac3-44ed-bcf7-b80fc5c69c36/26-6a7118693fb23.webp' /></p><p>இந்த மிதக்கும் கொள்கலன்களுடன் மீன்பிடிப் படகுகள் மோதினால் கடுமையான விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், தென் கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடிப் படகுகள் உட்பட அனைத்து கடற்றொழிலாளர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>

இவ்வாறான கொள்கலன்கள் எதனையும் காணும் பட்சத்தில் உடனடியாக கடற்றொழில் திணைக்களத்திற்கு தகவல் வழங்குமாறும் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T22:38:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவலப்பிட்டி பகுதியி்ல் மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-killed-in-nawalapitiya-landslide-1785794412"></link>
            <id>https://jvpnews.com/article/one-killed-in-nawalapitiya-landslide-1785794412</id>
            <summary type="text">நாவலப்பிட்டி சோலன்கந்தை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி முதியவர் (வயது 65) ஒருவர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவலப்பிட்டி சோலன்கந்தை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி முதியவர் (வயது 65) ஒருவர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p><p> 


இந்தத் தகவலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d19819a-6c2b-49cd-be2e-5685f95911d8/26-6a710f6e146bb.webp' /></p><p> </p><p>

அத்துடன் அவர், கண்டி - நாவலப்பிட்டி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் நாவலப்பிட்டியில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T22:00:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்நாட்டு உற்பத்திகள் தொடர்பில் கையெழுத்தான உடன்படிக்கைகள் ; வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-agreements-signed-for-local-products-1785790596"></link>
            <id>https://jvpnews.com/article/new-agreements-signed-for-local-products-1785790596</id>
            <summary type="text">நுகர்வோருக்குத் தரமான உள்நாட்டு உற்பத்திகளை நேரடியாக வழங்கும் நோக்கில், லங்கா சீனி நிறுவனம் மற்றும் பி.சி.சி. லங்கா நிறுவனம் ஆகியவற்றுடன் இரண்டு விசேட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நுகர்வோருக்குத் தரமான உள்நாட்டு உற்பத்திகளை நேரடியாக வழங்கும் நோக்கில், லங்கா சீனி நிறுவனம் மற்றும் பி.சி.சி. லங்கா நிறுவனம் ஆகியவற்றுடன் இரண்டு விசேட புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

கூட்டுறவு வரலாற்றில் இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகக் கருதப்படும் நிலையில், இப் புதிய திட்டத்தின்கீழ் லங்கா சீனி நிறுவனத்திடமிருந்து மாதமொன்றிற்கு 1,000 டொன் சிவப்பு சீனியும், பி.சி.சி. லங்கா நிறுவனத்திடமிருந்து பொதி செய்யப்பட்ட 20,000 லீட்டர் தேங்காயெண்ணெய், சோப் உள்ளிட்ட ஏனைய உற்பத்திகளும் கூட்டுறவு விநியோகச் சங்கிலிக்கு பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd2669a-ebbc-4e04-975c-a937b891bd7a/26-6a710087192db.webp' /></p><h2 style="text-align: justify; ">விநியோக வலையமைப்பு</h2><p style="text-align: justify; ">

இப்பொருட்கள் 75 நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஊடாகச் செயற்படும் 3,500 பிரதேச விற்பனை நிலையங்களைக் கொண்ட பரந்த விநியோக வலையமைப்பின் மூலம் மக்களுக்குச் சென்றடையவுள்ளன. </p><p style="text-align: justify; ">இடைத்தரகர்களை அகற்றி, சந்தை விலையைக் கட்டுப்படுத்துவதுடன் விலையைச் சமநிலைப்படுத்தும் காரணியாக இத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், 2029 ஆம் ஆண்டளவில் இப் பிரதேச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 3,500 இலிருந்து 10,000 ஆக அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாகவும், உள்நாட்டு உற்பத்திகளுக்கு மேலதிகமாக இந்தியக் கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்து தரமான பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T20:56:47+00:00</updated>
        </entry>
    </feed>
