<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-02T00:10:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த முறை எத்தனை உயிர்கள் பலியாகும் ; மஹர சிறைச்சாலை பதற்றத்தின் பின் நாமலின் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-reacts-after-mahara-prison-unrest-1785628883"></link>
            <id>https://jvpnews.com/article/namal-reacts-after-mahara-prison-unrest-1785628883</id>
            <summary type="text">&amp;nbsp;மஹர சிறைச்சாலையில் நேற்று பதற்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 


 குறித்த பதிவில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;மஹர சிறைச்சாலையில் நேற்று பதற்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"> 


 குறித்த பதிவில், மற்றொரு சிறைக் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த முறை எத்தனை உயிர்கள் பலியாகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b015d0b4-44fe-4037-bf46-d7ffb5ecc581/26-6a6e88d541cbc.webp' /></p><h2 style="text-align: justify; ">தற்காலிக தீர்வு</h2><p> </p><p style="text-align: justify; ">

குறித்த பதிவில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
</p><p style="text-align: justify; ">
”சில வாரங்களுக்குள் நடக்கும் இரண்டாவது சிறைக் கலவரம் இது. இது இனி ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இது மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் பெரும் அழுத்தத்தில் இருக்கும் சிறை அமைப்பின் விளைவாகும். </p><p style="text-align: justify;">


நெருக்கடி நிகழும் போதிலும், சிறைத்துறை இன்றும் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட ஆணையர் இல்லாமல் தொடர்கிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify; ">
கூடுதல் பாதுகாப்பு படையினரை நிறுத்துவது தற்காலிக தீர்வாக மட்டுமே அமையும் என்றும், சிறைச்சாலைகளில் நிலவும் அதிக நெரிசல், போதிய வசதியின்மை, தரமற்ற சுகாதார சேவைகள் மற்றும் திட்டங்களின் பற்றாக்குறை போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
</p><p style="text-align: justify; ">
நெரிசல், போதுமான வசதியின்மை, மோசமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அர்த்தமுள்ள மறுவாழ்வு இல்லாமை ஆகியவை அவசரக் கவனத்தைக் கோருகின்றன.
</p><p style="text-align: justify; ">
சிறைத் தண்டனை ஒருவரின் சுதந்திரத்தை மட்டுமே பறிக்கிறது, அவரது கண்ணியத்தை அல்ல. அரசாங்கம் தற்காலிகத் தீர்வுகளைக் கைவிட்டு, நிறுவன ரீதியான தோல்வியின் தெளிவான அறிகுறிகளைக் காட்டும் சிறை அமைப்பைச் சரிசெய்யத் தொடங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> <script async="" src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><div style="text-align: justify;"><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Another prison unrest. how many lives this time?<br><br>This is the second major prison disturbance in a matter of weeks. It is no longer an isolated incident. It is the result of poor management, neglegence, and a prison system that is under immense strain.<br><br>This is no longer about…</p>&mdash; Namal Rajapaksa (@RajapaksaNamal) <a href="https://x.com/RajapaksaNamal/status/2083608646362296478?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></div>]]></content>
            <updated>2026-08-02T00:01:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த பிரச்சனைகள் இருந்தால் கொய்யா பழத்தை மறந்தும் கூட சாப்பிடாதீங்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/avoid-guava-if-you-have-these-health-problems-1785626966"></link>
            <id>https://jvpnews.com/article/avoid-guava-if-you-have-these-health-problems-1785626966</id>
            <summary type="text">கொய்யா, ஊட்டச்சத்து நிறைந்த சுவையான, பழங்களில் ஒன்று. குறைவான கலோரிகள், அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதால்,...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொய்யா, ஊட்டச்சத்து நிறைந்த சுவையான, பழங்களில் ஒன்று. குறைவான கலோரிகள், அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதால், பலரின் தேர்வாக உள்ளது. ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தில் இடம்பெற வேண்டிய முக்கியமான பழங்களில் கொய்யாவும் ஒன்று. </p><p style="text-align: justify; ">
எனினும், பல ஊட்டச்சத்துக்கள் உள்ள இந்த பழத்தை அளவுக்கு அதிகமாக உண்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், சில குறிப்பிட்ட உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654ca329-63dc-49b7-bbc6-6e77de56e733/26-6a6e81588b9ee.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">
சில குறிப்பிட்ட உடல நல பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தவிர்க்க வேண்டும்</p><p style="text-align: justify; "><b>

 குடல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் : </b>கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் ஃப்ருக்டோஸ் அதிக அளவு உள்ளது. இந்த ஊட்டச்சத்துகளை அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் போது, வயிறு உப்பசம் ஏற்படும். பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரையை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, உடல் அதனை கிரகிக்க முடியாத காரணத்தால், வயிறு உப்பிசம் அதிகரிக்கும். கொய்யா ஒரு நார்ச்சத்து நிறைந்த உணவாகும், இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை நீக்குகிறது, ஆனால் இந்த பழத்தை அதிகமாக உட்கொள்வது செரிமான அமைப்பில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படும் எனவும் ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02777ac7-7336-40ae-97cd-ba96b948acac/26-6a6e815942bc7.webp' /></p><p style="text-align: justify; "><b>

உடலில் வீக்கம் உள்ளவர்கள்:</b> கொய்யாவில் ஏராளமான பிரக்டோஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இவை இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால், அது உங்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். மேலும், உடலில் வைட்டமின் சி அதிகமாக உறிஞ்சப்படுவது கடினம். எனவே, கொய்யாவை அதிக அளவில் சாப்பிடுவது உடல் வீக்கத்தை அதிகரிக்கும். கொய்யா சாப்பிட்ட உடனே தூங்காமல் இருப்பது நல்லது. இல்லையெனில் வீக்கம் அதிகரிக்கும்.</p><p style="text-align: justify; "><b>


சளி இருமல் உள்ளவர்கள்:</b> சளி, இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் கொய்யாவை சாப்பிடக்கூடாது, ஏனெனில் இந்த பழம் குளிர்ச்சியானது. எனவே இதனை அதிகம் சாப்பிடும் போது, அது உங்கள் அசௌகரியத்தை அதிகரிக்கும். குறிப்பாக இரவில், இதனை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் சளி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
</p><p style="text-align: justify; "><b>
நீரிழிவு நோயாளிகள்: </b>கொய்யா ஒரு குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் பழமாகும், இதன் காரணமாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் கொய்யாவில் இயற்கையான சர்க்கரை அதிகம் உள்ளது. 100 கிராம் கொய்யா பழத்தில் 9 கிராம் இயற்கை சர்க்கரை உள்ளது. எனவே, கிளைசெமிக் குறியீடு குறைவாக இருந்தாலும், கொய்யாவை குறைவான அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.</p>]]></content>
            <updated>2026-08-01T23:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் வெளிநாட்டுசுற்றுலா பயணிகளுக்கு நடந்த சம்பவம் ; அதிரடி காட்டிய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-involving-tourists-in-tamil-area-1785621476"></link>
            <id>https://jvpnews.com/article/incident-involving-tourists-in-tamil-area-1785621476</id>
            <summary type="text">இலங்கை வந்துள்ள மூன்று ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

ரஷ்யாவிலிருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை வந்துள்ள மூன்று ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை மற்றும் அவரது இரு மகள்கள் அருகம்பே, குடகல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9ed3e1d-51c6-4615-b22c-54111e719b8a/26-6a6e6be5b74ea.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p> </p><p style="text-align: justify; ">

அவர்கள் தம்முடைய பயணப்பைகளை அறையில் வைத்துவிட்டு கடலில் நீராட சென்ற வேளையில், அதனைச் திருடிச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அந்தப் பைகளில் 3,200 அமெரிக்க டொலர்கள் மற்றும் 1,620 யூரோக்கள் மற்றும் ஆவணங்களும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify; ">

சந்தேகநபர் பணப்பைகளை திருடித் தப்பிச் செல்வதைக் கண்ட கடற்கரையிலிருந்த ஒருவர், உடனடியாக அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதற்கமையச் செயற்பட்ட அருகம்பே விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டு சம்பவம் இடம்பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் திருடப்பட்ட பணத்துடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் நாணயங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொத்துவில் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-01T22:20:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊரடங்கு சட்டம் ; இவர்களுக்கு வீடுகளில் தஞ்சமளிக்க வேண்டாம் ; வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-curfew-imposed-after-mahara-prison-unrest-1785601405"></link>
            <id>https://jvpnews.com/article/police-curfew-imposed-after-mahara-prison-unrest-1785601405</id>
            <summary type="text">Update:&amp;nbsp;கெந்தலியத்த வீதி மேற்கு, கெந்தலியத்த வீதி வடக்கு மற்றும் தம்புவ கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இர...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Update:</b>&nbsp;கெந்தலியத்த வீதி மேற்கு, கெந்தலியத்த வீதி வடக்கு மற்றும் தம்புவ கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், சந்தேகத்திற்குரிய நபர்கள் எவருக்கும் தஞ்சமளிக்க வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.</p><p>உடன் அமுலாகும் வகையில் ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db64dfb9-0be9-4e9a-9919-7622204fbf71/26-6a6e1d7e83eb2.webp' /></p><p>மஹர சிறையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.</p><p></p><p>மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி - மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181 ஜி - தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hkhN7_whyck" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-01T21:45:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியைக் கடக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம் ; பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-killed-while-crossing-the-road-1785619957"></link>
            <id>https://jvpnews.com/article/woman-killed-while-crossing-the-road-1785619957</id>
            <summary type="text">எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய பாணந்துறை - மொறட்டுவை வீதியின் எகொடஉயன சந்திக்கு அருகில், மொறட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த மோட்டார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய பாணந்துறை - மொறட்டுவை வீதியின் எகொடஉயன சந்திக்கு அருகில், மொறட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பெண் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
</p><p>

காயமடைந்த பாதசாரிப் பெண்ணும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பாதசாரி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fb8baa5-4549-4dc3-a1a4-a02d902a51ea/26-6a6e65f69465c.webp' /></p><p>

உயிரிழந்தவர் மொறட்டுவை பகுதியைச் சேர்ந்தவர் (வயது 75) ஆவார்.</p><p></p><p>
</p><p>
இவ்வாகன விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T21:45:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நடு வீதியில் கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்பட்ட நபர் ; போக்குவரத்துப் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-handcuffed-on-street-in-tamil-area-1785600701"></link>
            <id>https://jvpnews.com/article/man-handcuffed-on-street-in-tamil-area-1785600701</id>
            <summary type="text">வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு 8:40 மணியளவில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு 8:40 மணியளவில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.
</p><p>
வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் சாரதி மதுபோதையில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9419dda-23f7-45b3-b9d0-4588a0f8ed77/26-6a6e1abf839fb.webp' /></p><h2>போக்குவரத்துப் பாதிப்பு</h2><p>

இதனைத் தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் மதுபோதையைப் பரிசோதிப்பதற்காக, பொலிஸார் அவரைக் கைவிலங்கிட்டு விபத்து நடந்த இடத்திலேயே கைது செய்தனர்.
</p><p>
பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p></p><p>
</p><p>
இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
</p><p>இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T21:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தகாத உறவு ; கணவனை கொன்று 12 அடி ஆழத்தில் புதைத்த மனைவி ; இரண்டு ஆண்டுகளுக்கு பின் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-kills-husband-buries-body-12-feet-deep-1785618258"></link>
            <id>https://jvpnews.com/article/wife-kills-husband-buries-body-12-feet-deep-1785618258</id>
            <summary type="text">குஜராத் மாநிலத்தில் கணவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருவதாக இரண்டு ஆண்டுகளாக உறவினர்களை நம்ப வைத்த மனைவி, காதலனுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்து கொலை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">குஜராத் மாநிலத்தில் கணவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருவதாக இரண்டு ஆண்டுகளாக உறவினர்களை நம்ப வைத்த மனைவி, காதலனுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்து கொலை செய்து தொழிற்சாலையில் புதைத்தது அம்பலமாகியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது கணவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருவதாக உறவினர்களிடம் கூறி வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18d43ba9-e349-4712-8afb-df2fef141c80/26-6a6e5f544ff5f.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இந்நிலையில், கணவனின் உறவினர் ஒருவர் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டதால், முகவரி மற்றும் தொடர்பு எண்ணை கேட்டுள்ளார். அதற்கு மனைவி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியிருக்கிறார்.</p><p style="text-align: justify; ">இதனால் சந்தேகம் அடைந்த, தனது சகோதரரை காணவில்லை என நபர் ஒருவர் பொலிஸில் புகார் அளித்தார்.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "> அதன்படி வழக்குப் பதிவு செய்த பொலிசார், ஜிக்னேஷை கண்டுபிடிக்க விசாரணையைத் தொடங்கினர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அதில் திருமணத்திற்கு முன்பிருந்தே நிலேஷ் என்பவருடன் பிரித்விக்கு காதல் தொடர்பு இருந்ததும், திருமணத்திற்குப் பிறகும் அந்த உறவு தொடர்ந்ததும் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> தங்களது உறவுக்கு தடையாக இருந்த கணவனை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டதாகவும், அவர் அருந்திய மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும் , உடலை சுமார் 12 அடி ஆழமாக குழிதோண்டி புதைத்துவிட்டதாகவும், அதன்பின் அவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருவதாக இரண்டு ஆண்டுகளாக உறவினர்களை நம்ப வைத்ததாகவும் கூறியுள்ளார். </p><p style="text-align: justify; ">

 பிரித்வி கூறிய கதையைக் கேட்டு அரண்டு போன பொலஸார் புதைக்கப்பட்டதாக அவர் கூறிய தொழிற்சாலை வளாகத்திற்கு சென்று எலும்புக்கூடுகளைத் தோண்டி எடுத்து, டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-01T21:04:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து வந்த பரிசுப் பொதியில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shock-found-inside-overseas-gift-parcel-1785614995"></link>
            <id>https://jvpnews.com/article/shock-found-inside-overseas-gift-parcel-1785614995</id>
            <summary type="text">தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய பொதியாக அனுப்பப்பட்ட நிலையிலேயே இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d60f438d-06e3-493c-ae62-fe2e2f6549b2/26-6a6e5294d7d74.webp' /></p><h2>சோதனைகள்&nbsp;</h2><p> 

குறிப்பிட்ட பரிசுப் பொருட்கள் அடங்கிய தொகுதி, சோதனையிடப்பட்டு விடுவிக்கப்படும் வரை களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், அந்தச் சோதனைகள் நேற்று (31) முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>

இதன்போது, உலோகக் கொள்கலன்களுக்குள்&nbsp; மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தீன் பைகளிலிருந்து மரிஜூவானா, ஹஷீஷ் உள்ளிட்ட 10.608 கிலோ கிராம் எடையுள்ள போதைப்பொருட்களைச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p></p><p> </p><p>

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாவிற்கும் (106,080,000) அதிகமெனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T20:15:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதி அமைச்சரின் பெயரை பயன்படுத்தி மோசடி ; மக்களுக்கு வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fraud-using-deputy-minister-s-name-1785613608"></link>
            <id>https://jvpnews.com/article/fraud-using-deputy-minister-s-name-1785613608</id>
            <summary type="text">கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர்&amp;nbsp; சதுரங்க அபேசிங்கவின் பெயரை பயன்படுத்தி&amp;nbsp; இடம்பெறும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர்&nbsp; சதுரங்க அபேசிங்கவின் பெயரை பயன்படுத்தி&nbsp; இடம்பெறும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,</p><p style="text-align: justify; ">கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபேசிங்க எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, நபர் ஒருவரோ அல்லது குழுவினரோ தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு பணம் கோருவதாகவும் மற்றும் ஏனைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccb5f8fb-e8d0-4c6e-a79b-8d9a6abff09a/26-6a6e4d2b1e77d.webp' /></p><p style="text-align: justify; ">
அத்தகைய நபர்களுக்குப் பணத்தையோ, தனிப்பட்ட தகவல்களையோ அல்லது ஆவணங்களையோ வழங்க வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகள் கிடைத்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது உரிய பிரிவுகளுக்கு அறிவிக்கமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-01T19:46:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றம் ; களத்தில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/defence-secretary-and-army-chief-visit-site-1785610510"></link>
            <id>https://jvpnews.com/article/defence-secretary-and-army-chief-visit-site-1785610510</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தனர்.</p><p style="text-align: justify; ">இந்நிலையில் குறித்த பகுதிகளில்&nbsp; பாதுகாப்பு தீவிரப்படுத்தபட்டுள்ளதுடன் ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு மறுஅறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5c79eda-a613-4414-a3e7-ab9aa49f1e3d/26-6a6e410fdf2a9.webp' /></p><h2 style="text-align: justify;">மோதல் நிலை</h2><p> </p><p style="text-align: justify;">

இதற்கமைய, 246/கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ - வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;">&nbsp;மஹர சிறைச்சாலையினுள் இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கிடையில் மோதல் நிலை ஏற்பட்டது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இதில் காயமடைந்த ஏழு கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 

</p><p style="text-align: justify;">சிறைச்சாலையினுள் ஏற்பட்ட மோதல் நிலையையடுத்து, கைதிகளின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் அங்கு சிறைச்சாலை வளாகத்தில் ஒன்று திரண்டனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-01T18:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்திலிருந்து இறங்க முயன்ற மூதாட்டிக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elderly-woman-dies-while-getting-off-bus-1785609369"></link>
            <id>https://jvpnews.com/article/elderly-woman-dies-while-getting-off-bus-1785609369</id>
            <summary type="text">காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கராப்பிட்டிய - லபுதூவ வீதியின் லபுதூவ பகுதியில், லபுதூவ நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டப...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கராப்பிட்டிய - லபுதூவ வீதியின் லபுதூவ பகுதியில், லபுதூவ நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டபோது, அதிலிருந்து இறங்க முயன்ற பெண் பயணி ஒருவர் தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.</p><p>

உடனடியாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f7d23a5-4803-44b3-94a4-6acae121a3a0/26-6a6e3c9b53c9c.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்தவர் அக்மீமன பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பெண் ஆவார்.</p><p></p><p>
</p><p>
இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T18:36:15+00:00</updated>
        </entry>
    </feed>
