<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-03T23:44:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவில் சிக்கன் சாப்பிடுவரா நீங்கள் ; இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eating-chicken-at-night-know-these-facts-first-1785800352"></link>
            <id>https://jvpnews.com/article/eating-chicken-at-night-know-these-facts-first-1785800352</id>
            <summary type="text">உலக அளவில் பலரும் சிக்கனை (கோழி இறைச்சி) விரும்பி சாப்பிடுகிறார்கள்.


அதேநேரம் இரவில் சிக்கன் சாப்பிடக்கூடாது அது ஜீரணமாகாது. காலை மற்றும் மதியம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உலக அளவில் பலரும் சிக்கனை (கோழி இறைச்சி) விரும்பி சாப்பிடுகிறார்கள்.
</p><p style="text-align: justify; ">

அதேநேரம் இரவில் சிக்கன் சாப்பிடக்கூடாது அது ஜீரணமாகாது. காலை மற்றும் மதியம் மட்டுமே சாப்பிடலாம் என்பது சிலரின் வாதமாக இருக்கிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0d43e46-f703-4b5a-b6d4-ef15d6c7840d/26-6a7126a2478cb.webp' /></p><h2 style="text-align: justify; ">செரிமான பிரச்சனை&nbsp;</h2><p> </p><p style="text-align: justify; ">எனவே இரவு நேரங்களில் சிக்கன் சாப்பிடலாமா? வேண்டாமா? என்பது பலருக்கும் குழப்பமான ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில் இதுபற்றி மருத்துவங்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்.
</p><p style="text-align: justify; ">
இரவு நேரத்தில் சிக்கன் சாப்பிடுவது நல்லதுதான் என்றாலும் அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதும் எப்படி அந்த சிக்கன் சமைக்கப்படுகிறது என்பதும் மிகவும் முக்கியம். </p><p style="text-align: justify; ">எண்ணெயில் பொரித்த சிக்கனை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக Grilled/ Steamed மற்றும் குறைந்த எண்ணெயில் சமைத்த சிக்கனை சாப்பிடலாம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதேபோல் அதிக காரம், மசாலா மற்றும் எண்ணெய் சேர்த்து சமைத்த சிக்கனை தவிர்ப்பது நல்லது. அது செரிமானத்திற்கு பிரச்சனையை உண்டு பண்ணலாம்.</p><p style="text-align: justify; "> இரவு 8 மணிக்குள் சாப்பிட்டு விட்டு உறங்குவதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் இடைவெளி விடுவது நல்லது. </p><p style="text-align: justify; ">குறிப்பாக சிக்கனுடன் கீரை, வெண்டைக்காய், காய்கறிகள் மற்றும் கோதுமை ரொட்டி ஆகியவை கலந்து சாப்பிடும் போது அது ஒரு சமச்சீர் உணவாக மாறும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் பிற செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இரவு நேரங்களில் சிக்கனை சிக்கன் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.</p><p style="text-align: justify; "> அதேநேரம் இரவு நேரத்தில் சிக்கனை சாப்பிட விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக மீன், தயிர் ,பருப்பு வகை உணவுகளை சாப்பிடலாம்.</p>]]></content>
            <updated>2026-08-03T23:39:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் அதிபரை தாக்கிய ஆசிரியை ; மாணவர்கள் முன்னாள் அரங்கேறிய சம்பவம் ; வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-attacks-female-principal-before-students-1785787270"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-attacks-female-principal-before-students-1785787270</id>
            <summary type="text">அரச பாடசாலை ஒன்றின் அதிபரை தாக்கியதாக இடைநிலை ஆசிரியை&amp;nbsp; சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கரூர் மாவட்டம் ண்டாங்கோவில் கிழக்கு அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரச பாடசாலை ஒன்றின் அதிபரை தாக்கியதாக இடைநிலை ஆசிரியை&nbsp; சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; ">கரூர் மாவட்டம் ண்டாங்கோவில் கிழக்கு அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eabdd9d9-2845-41c1-ae9a-903262790a54/26-6a70f387e9423.webp' /></p><h2 style="text-align: justify; ">பணிநீக்கம்&nbsp;</h2><p style="text-align: justify; ">

இந்தநிலையில், ஆசிரியை சரியாக வேலை செய்யவில்லை என, தலைமை ஆசிரியை&nbsp; அளித்த புகாரால், வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. </p><p style="text-align: justify; ">இதில் ஆத்திரமடைந்த ஆசிரியை வகுப்பறையில் வைத்து, மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியை சரமாரியாக தாக்கியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இந்த சம்பவத்தை, தன் செல்போனில் மற்றொரு ஆசிரியை பதிவு செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
</p><p style="text-align: justify; ">
இந்தநிலையில், கரூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியையை தாக்கியதாக இடைநிலை ஆசிரியையை பணிநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T22:40:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கடற்பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கொள்கலன்கள் ; கடற்றொழிலாளர்கள் அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/containers-recovered-from-southern-sea-1785796711"></link>
            <id>https://jvpnews.com/article/containers-recovered-from-southern-sea-1785796711</id>
            <summary type="text">இரண்டு நாட்களுக்கு முன்பு கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் இதுவரை இரண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு நாட்களுக்கு முன்பு கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் இதுவரை இரண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
மீதமுள்ள 15 கொள்கலன்கள் தற்போதைய கடல் நீரோட்டத்தின் காரணமாக கொஸ்கொட, காலி, ரத்கம மற்றும் மாத்தறை உள்ளிட்ட தென் கடற்பகுதிகளை நோக்கி மிதந்து செல்லக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9572e13d-dac3-44ed-bcf7-b80fc5c69c36/26-6a7118693fb23.webp' /></p><p>இந்த மிதக்கும் கொள்கலன்களுடன் மீன்பிடிப் படகுகள் மோதினால் கடுமையான விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், தென் கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடிப் படகுகள் உட்பட அனைத்து கடற்றொழிலாளர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>

இவ்வாறான கொள்கலன்கள் எதனையும் காணும் பட்சத்தில் உடனடியாக கடற்றொழில் திணைக்களத்திற்கு தகவல் வழங்குமாறும் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T22:38:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவலப்பிட்டி பகுதியி்ல் மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-killed-in-nawalapitiya-landslide-1785794412"></link>
            <id>https://jvpnews.com/article/one-killed-in-nawalapitiya-landslide-1785794412</id>
            <summary type="text">நாவலப்பிட்டி சோலன்கந்தை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி முதியவர் (வயது 65) ஒருவர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவலப்பிட்டி சோலன்கந்தை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி முதியவர் (வயது 65) ஒருவர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p><p> 


இந்தத் தகவலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d19819a-6c2b-49cd-be2e-5685f95911d8/26-6a710f6e146bb.webp' /></p><p> </p><p>

அத்துடன் அவர், கண்டி - நாவலப்பிட்டி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் நாவலப்பிட்டியில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T22:00:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்நாட்டு உற்பத்திகள் தொடர்பில் கையெழுத்தான உடன்படிக்கைகள் ; வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-agreements-signed-for-local-products-1785790596"></link>
            <id>https://jvpnews.com/article/new-agreements-signed-for-local-products-1785790596</id>
            <summary type="text">நுகர்வோருக்குத் தரமான உள்நாட்டு உற்பத்திகளை நேரடியாக வழங்கும் நோக்கில், லங்கா சீனி நிறுவனம் மற்றும் பி.சி.சி. லங்கா நிறுவனம் ஆகியவற்றுடன் இரண்டு விசேட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நுகர்வோருக்குத் தரமான உள்நாட்டு உற்பத்திகளை நேரடியாக வழங்கும் நோக்கில், லங்கா சீனி நிறுவனம் மற்றும் பி.சி.சி. லங்கா நிறுவனம் ஆகியவற்றுடன் இரண்டு விசேட புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

கூட்டுறவு வரலாற்றில் இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகக் கருதப்படும் நிலையில், இப் புதிய திட்டத்தின்கீழ் லங்கா சீனி நிறுவனத்திடமிருந்து மாதமொன்றிற்கு 1,000 டொன் சிவப்பு சீனியும், பி.சி.சி. லங்கா நிறுவனத்திடமிருந்து பொதி செய்யப்பட்ட 20,000 லீட்டர் தேங்காயெண்ணெய், சோப் உள்ளிட்ட ஏனைய உற்பத்திகளும் கூட்டுறவு விநியோகச் சங்கிலிக்கு பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd2669a-ebbc-4e04-975c-a937b891bd7a/26-6a710087192db.webp' /></p><h2 style="text-align: justify; ">விநியோக வலையமைப்பு</h2><p style="text-align: justify; ">

இப்பொருட்கள் 75 நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஊடாகச் செயற்படும் 3,500 பிரதேச விற்பனை நிலையங்களைக் கொண்ட பரந்த விநியோக வலையமைப்பின் மூலம் மக்களுக்குச் சென்றடையவுள்ளன. </p><p style="text-align: justify; ">இடைத்தரகர்களை அகற்றி, சந்தை விலையைக் கட்டுப்படுத்துவதுடன் விலையைச் சமநிலைப்படுத்தும் காரணியாக இத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், 2029 ஆம் ஆண்டளவில் இப் பிரதேச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 3,500 இலிருந்து 10,000 ஆக அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாகவும், உள்நாட்டு உற்பத்திகளுக்கு மேலதிகமாக இந்தியக் கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்து தரமான பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T20:56:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் லொத்தர் கடைக்குள் பாய்ந்த பட்டா வாகனம் ; பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-crashes-into-lottery-shop-1785784385"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-crashes-into-lottery-shop-1785784385</id>
            <summary type="text">கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; ">



மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த சிறிய ரக பட்டா&nbsp; வாகனம், தாழவட்டுவான் சந்தியை அண்மித்தபோது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a0a1fef-bc4c-4181-bd81-d81d749f0f93/26-6a70e843b87ca.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர சிகிச்சை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதன்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த அபிவிருத்தி லொத்தர் விற்பனை நிலையத்திற்குள் அதிவேகமாக புகுந்து மோதியதுடன், பின்னர் தலைகீழாக புரண்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3719046-647c-40ab-b0a8-b2be51a628f9/26-6a70e844717ec.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


விபத்தில் லொத்தர் விற்பனை நிலையத்தின் தூண்கள் சேதமடைந்து, குறித்த கடை முழுமையாக சேதமடைந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இவ்விபத்தில் படுகாயமடைந்த வாகன சாரதியும், லொத்தர் விற்பனை நிலைய உரிமையாளரும் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



எனினும், சிகிச்சை பலனின்றி வாகன சாரதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 63 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


மேலும், படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருபவர் லொத்தர் விற்பனை நிலைய உரிமையாளரான 56 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T19:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்படையினரின் விசேட தேடுதலில் 677 கிலோவிற்கும் அதிகளவான பீடி இலைகள் கைப்பற்றல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/navy-seizes-over-677kg-of-beedi-leaves-1785783220"></link>
            <id>https://jvpnews.com/article/navy-seizes-over-677kg-of-beedi-leaves-1785783220</id>
            <summary type="text">கற்பிட்டி - வெள்ளைத்தீவு மற்றும் சிலாவத்துறை - சாவேரியபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கற்பிட்டி - வெள்ளைத்தீவு மற்றும் சிலாவத்துறை - சாவேரியபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட 677 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது</p><p>&nbsp;நேற்று முன்தினம் சனிக்கிழமை (01) மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இத்தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0af2e47b-93e4-45c7-b65c-17c4862a9c38/26-6a70e3b592729.webp' /></p><h2>&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
வடமேற்கு கடற்படை கட்டளையின் 'விஜய' மற்றும் 'தேரபுத்த' ஆகிய கடற்படை முகாம்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த கடற்கரைப் பகுதிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.
</p><p>
இதன்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட 15 பைகளைச் சோதனையிட்ட போது, அவற்றில் அடைக்கப்பட்டிருந்த 677 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டது.</p><p></p><p>


கடற்படையினரின் வருகையை உணர்ந்த கடத்தல்காரர்கள் அப்பொருட்களைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p>
இவ்நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் புத்தளம் மற்றும் மன்னார் கலால் திணைக்கள அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T18:53:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கிடைத்த பாராட்டு ; அரசாங்கத்திற்கு காத்திருக்கும் ஒத்துழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-receives-global-recognition-1785781975"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-receives-global-recognition-1785781975</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கையாண்டு வரும் விதம் பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவி பொதுச்செயலாளர் கன்னி விக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கையாண்டு வரும் விதம் பாராட்டத்தக்கது என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவி பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா தெரிவித்துள்ளார்.
</p><p>
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவி பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா மற்றும் தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (03) நிதி அமைச்சில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/631afa1f-a788-4555-a431-41327134adfb/26-6a70ded984ed7.webp' /></p><h2>&nbsp;டிஜிட்டல் மயமாக்கல்&nbsp;</h2><p>
</p><p>
இவ்வுயர்மட்ட சந்திப்பில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வதிவிட பிரதிநிதி அஸூசா குபோட்டா மற்றும் அதன் பொருளாதார நிபுணர் கலாநிதி வகீஷா குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.</p><p>

கன்னி விக்னராஜா அங்கு மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
எதிர்காலத்திலும் இலங்கையுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்து செயற்படவுள்ளோம். நிதி ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை போன்ற விடயங்கள் குறித்து தற்போதைய அரசாங்கத்துடன் எவ்வித விவாதமும் இல்லை.</p><p></p><p> </p><p>தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என்றார்.</p><p>இச்சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் இலங்கைக்காக வழங்கி வரும் ஆதரவை மதிப்பதாகவும் நிதி ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை வழிகாட்டலுக்கு அப்பாற்பட்ட தொடர்பின் அவசியத்தையும் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதன்போது வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T18:33:01+00:00</updated>
        </entry>
    </feed>
