<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-05T06:33:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு ; மக்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kotmale-reservoir-spill-gates-opened-warning-1785911351"></link>
            <id>https://jvpnews.com/article/kotmale-reservoir-spill-gates-opened-warning-1785911351</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியா மாவட்டத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த நீர்த்தேக்கத்தின் மூன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியா மாவட்டத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று (05) அதிகாலை தன்னிச்சையாக திறந்துள்ளதாக அதற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


மேலும் ஒவ்வொரு நீர் வெளியேற்றும் கதவிலிருந்தும் வினாடிக்கு 30 கன மீட்டர் நீர், கொத்மலை ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff048104-cf96-4cbe-88b9-6e65487f98e4/26-6a72d838900a4.webp' /></p><p>



தொடர்ச்சியாக நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை தொடருமானால், எஞ்சிய வான் கதவுகளும் தன்னிச்சையாக திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அனரத்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T06:27:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-minister-akila-viraj-appears-bribery-commission-1785910607"></link>
            <id>https://jvpnews.com/article/ex-minister-akila-viraj-appears-bribery-commission-1785910607</id>
            <summary type="text">&amp;nbsp; வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்றையதினம் (5) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 

 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்றையதினம் (5) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 

 

அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அகில விராஜ் கரியவசம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/477252e1-b859-43a2-931b-5d579d00c88d/26-6a72d5507f684.webp' /></p><p>அரச ஊழியர்களைத் தனிப்பட்ட அல்லது அரசியல் நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவது ஊழல் குற்றமாகக் கருதப்படும் நிலையில், அது தொடர்பான கையூட்டல் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T06:17:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/red-warning-issued-by-department-of-meteorology-1785910071"></link>
            <id>https://jvpnews.com/article/red-warning-issued-by-department-of-meteorology-1785910071</id>
            <summary type="text">&amp;nbsp; பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbbfd3f7-e37e-48c1-adfe-8f5c8306ee31/26-6a72d3390d701.webp' />]</p><p>

 

எனவே, மறு அறிவித்தல் வரை இக்கடற்பரப்புகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்படை மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p></p><p>

 

எனவே, இக்கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது குறித்து அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
 

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக அறிவித்தல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T06:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஷீந்திர ராஜபக்ஷ வழக்கு; நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shasheendra-rajapaksa-case-court-order-1785909652"></link>
            <id>https://jvpnews.com/article/shasheendra-rajapaksa-case-court-order-1785909652</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்காக செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
 

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு அழைக்கப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a932c9a7-75a8-4cfd-bdf7-91937900adc5/26-6a72d1960218b.webp' /></p><p>
</p><p>
 

இதன்பின்னரே, முன்வைக்கப்பட்ட கருத்தைக் கருத்தில் கொண்ட நீதிபதி, வழக்கை விசாரணைக்காக செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-05T05:58:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசுப் பேருந்துக்கு தீவைத்த விசமிகள் தப்பி ஓட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/luxury-bus-torched-in-kaduwela-perpetrators-flee-1785905779"></link>
            <id>https://jvpnews.com/article/luxury-bus-torched-in-kaduwela-perpetrators-flee-1785905779</id>
            <summary type="text">&amp;nbsp; கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாராந்த சந்தை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப்&amp;nbsp; பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கடுவெல பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வாராந்த சந்தை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப்&nbsp; பேருந்து ஒன்றிற்கு இன்று (05) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

நெடுஞ்சாலை வழியாக கடுவெல - மாத்தறை இடையே இயக்கப்படும் சொகுசுப்&nbsp; பேருந்திற்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்தினால் பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e445d6b-0d80-4dc6-bbf4-7e6536eec109/26-6a72c274eb69a.webp' /></p><h2>சாதாரண சேவை பேருந்துகள் இரண்டும் தீயினால் சேதம்&nbsp;</h2><p>
</p><p>
 

அத்துடன், குறித்த பேருந்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெல - கொள்ளுப்பிட்டி சாதாரண சேவை பேருந்துகள் இரண்டும் தீயினால் லேசான சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

 

இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்திற்கு தீ வைப்பதைக் கண்டு, அருகில் இருந்த மற்றொரு பேருந்திலிருந்த ஓட்டுநரும் நடத்துனரும் கூச்சலிட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>இதன்போதே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

 

தீ வைக்கப்பட்ட பேருந்திற்குள் ஓட்டுநரும் நடத்துனரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மற்றைய பேருந்திலிருந்த சகாக்களின் கூச்சலைக் கேட்டு அவர்கள் பேருந்திலிருந்து வெளியே குதித்து உயிர்தப்பியுள்ளனர்.
</p><p>
 

தனிப்பட்ட பகை காரணமாகவே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என&nbsp; கூறியுள்ள&nbsp;&nbsp;கடுவெல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T05:25:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பஹா பிரதான ரயில் மார்க்கத்தில் சடலம்; சேவைகள் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-found-on-gampaha-main-railway-line-1785906037"></link>
            <id>https://jvpnews.com/article/body-found-on-gampaha-main-railway-line-1785906037</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; கம்பஹா பிரதான ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதத்துடன் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

 

கம்பஹா மற்றும் தாரளுவ இடையிலான...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; கம்பஹா பிரதான ரயில் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதத்துடன் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

 

கம்பஹா மற்றும் தாரளுவ இடையிலான ரயில் பாதையில் கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை காரணமாகவே தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/108c033c-6074-460c-b8e1-0750bfa0f808/26-6a72c377357dc.webp' /></p><p> </p><p>

 

 சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை அப்புறப்படுத்தும் வரை ரயில் சேவைகள் தாமதத்துடன் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-05T04:58:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு; பாதாள உலகக் குழுவிற்குத் தொடர்பா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hand-grenade-thrown-at-a-house-in-ratmalana-1785905308"></link>
            <id>https://jvpnews.com/article/hand-grenade-thrown-at-a-house-in-ratmalana-1785905308</id>
            <summary type="text">&amp;nbsp; இரத்மலானை – ஸ்ரீ ஞானேந்திரா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு கைக்குண்டுகளை வீசியுள்ளதாக காவல்துறை தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இரத்மலானை – ஸ்ரீ ஞானேந்திரா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு கைக்குண்டுகளை வீசியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இதன்போது வீசப்பட்ட இரண்டு குண்டுகளில் ஒன்று வெடித்ததுடன், மற்றொன்று வெடிக்காமல் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71d29777-ef06-4733-82d5-01ed011572a8/26-6a72c09e4c96b.webp' /></p><h2>&nbsp;உலகக் குழுவின் தொடர்புகள்...&nbsp;</h2><p>நடத்தப்பட்ட&nbsp;கைக்குண்டுத் தாக்குதல்&nbsp; &nbsp;தொடர்பில் பாதாள உலகக் குழுவின் தொடர்புகள் குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
 

இருமாடி வீடொன்றின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதில் ஒன்று வெடித்துள்ள நிலையில் மற்றைய கைக்குண்டு வீட்டின் தோட்டத்தில் விழுந்து கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>தாக்குதலினால் வீட்டின் இரு ஜன்னல் கண்ணாடிகள் மாத்திரமே சேதமடைந்துள்ளன.

 
 வீட்டின் உரிமையாளர், தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகக் கூறப்படும் 'ரஸல் அலோசியஸ் ஸ்மித்' என்பவரின் தந்தையின் சகோதரருடைய மகன் எனத் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
 

ரஸல் அலோசியஸ் ஸ்மித் என்பவர், பாதாள உலகக் குழுத் தலைவர்களான 'அஞ்சு' எனப்படும் சிங்ஹார அமல் ஷமிந்த சில்வா மற்றும் 'தர்மே' எனப்படும் எல்லாவல லியனகே தர்மசிரி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளதாகவும், பின்னர் அஞ்சுவுடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன</p>]]></content>
            <updated>2026-08-05T04:46:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பெயர்ச்சி ; சில ராசிகளுக்கு காத்திருக்கும் ராஜயோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mercury-transit-brings-rajayoga-for-these-signs-1785892107"></link>
            <id>https://jvpnews.com/article/mercury-transit-brings-rajayoga-for-these-signs-1785892107</id>
            <summary type="text">தற்போது புதன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் ஆகஸ்ட் 05 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். புதன் சந்திரனின் ராசிக்கு செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது புதன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் ஆகஸ்ட் 05 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். புதன் சந்திரனின் ராசிக்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். </p><p>


முக்கியமாக கடக ராசியில் புதன் நுழையும் போது அந்த ராசியில் உள்ள சூரியனுடன் சேர்ந்து புதாதித்ய ராஜயோகமும் உருவாவதால், 3 ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களைப் பெறவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd8b3771-aa34-47c9-89e5-f8d64fc29063/26-6a728d0c84be6.webp' /></p><h2>அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்&nbsp;</h2><p> </p><p><b>


ரிஷபம் : </b>ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திடீர் பண வரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p></p><p> </p><p><b>

கடகம்:</b> கடக ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலைமை மேம்படும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலைகள் ஒவ்வொன்றும் திட்டமிட்டபடி நடக்கும்.</p><p></p><p><b>

சிம்மம்: </b>சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T01:18:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பௌத்த அறநெறி பாடசாலை விழாவில் சர்ச்சை ; அரை ஆடையுடன் பெண் உருவம் கொண்ட நினைவுப் பரிசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/controversy-erupts-at-buddhist-school-event-1785891290"></link>
            <id>https://jvpnews.com/article/controversy-erupts-at-buddhist-school-event-1785891290</id>
            <summary type="text">அனுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அறநெறி பாடசாலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசில், அரை ஆடையுடன் நடனமாடும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அறநெறி பாடசாலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசில், அரை ஆடையுடன் நடனமாடும் பெண் உருவம் இடம்பெற்றிருந்ததாகக் கூறி சில பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) அனுராதபுரத்தில் பாடசாலையொன்றில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a05cc9-c0c2-4f13-a034-d0e3ce6e6c44/26-6a7289dc506b6.webp' /></p><h2 style="text-align: justify; ">நினைவுப் பரிசு</h2><p>
</p><p style="text-align: justify;">
அனுராதபுரம் மாவட்ட சாசனரக்ஷக பலமண்டலப் பகுதிகளிலுள்ள தர்மப் பாடசாலை மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றிருந்த நிலையில், வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
</p><p style="text-align: justify; ">
இந்த விவகாரம் தொடர்பாக அனுராதபுரம் மாவட்ட சாசனரக்ஷக பலமண்டலத்தின் பிரதம செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அதன்படி, இசைக் கருவி வாசிக்கும் பெண் உருவம் இடம்பெற்ற அந்த நினைவுப் பரிசு, நாடகம் மற்றும் இசைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அது அந்தப் போட்டிகளின் கருப்பொருளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மேலும், அந்த நினைவுப் பரிசின் உண்மையான நோக்கத்தை பெற்றோர் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T01:18:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை தொடர்பில் இன்று எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-decision-today-on-a-level-exams-1785888827"></link>
            <id>https://jvpnews.com/article/key-decision-today-on-a-level-exams-1785888827</id>
            <summary type="text">கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் இன்று புதன்கிழமை (5) இடம் பெறும் உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்க பண்பாடும் என கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் இன்று புதன்கிழமை (5) இடம் பெறும் உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்க பண்பாடும் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.</p><p>நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற இந்த வருடத்துக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான எழுபத்தோராயிரத்து எழுநூறு மில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dead0a36-187c-44cb-85fb-4f9ed0447300/26-6a72803ccdae1.webp' /></p><h2>விசேட கலந்துரையாடல்</h2><p>
</p><p>
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் உயர்மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
</p><p>

இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
நிலவும் மோசமான காலநிலை காரணமாக பரீட்சை நடத்துவதில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, குறிப்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உயர்தரப் பரீட்சையை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வதா என்பது தொடர்பில் அதன் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T01:18:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் பப்பாளியை தொட்டுக்கூட பார்க்க கூடாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/avoid-papaya-if-you-have-these-health-issues-1785886828"></link>
            <id>https://jvpnews.com/article/avoid-papaya-if-you-have-these-health-issues-1785886828</id>
            <summary type="text">பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்து மற்றும் பல ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்து மற்றும் பல ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. </p><p style="text-align: justify; ">இருப்பினும் பப்பாளியை உட்கொள்வது சிலருக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3417d516-4752-4544-9fc8-39a3bfddd17b/26-6a7278735955d.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;நன்மை, தீமைகள்</h2><p style="text-align: justify; ">
கர்ப்ப காலத்தில் பச்சையாகவோ அல்லது பாதி பழுத்த பப்பாளியையோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதில் லேடெக்ஸ் மற்றும் பாப்பைன் எனப்படும் கூறுகள் உள்ளன, அவை கருப்பையில் சுருக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இது கருச்சிதைவு அல்லது குறைமாதப் பிரசவத்தின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, முதலில் மருத்துவரை அணுகுவது அவசியம்.</p><p style="text-align: justify; ">

 லேடெக்ஸ் ஒவ்வாமை இருந்தால், பப்பாளி பழத்திருந்தாலும் ஒவ்வாமை ஏற்படலாம். அத்தகையவர்களுக்கு பப்பாளி சாப்பிட்ட பிறகு தோல் வெடிப்பு, அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். பப்பாளி சாப்பிட்ட பிறகு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06a225b4-fdb5-494e-be08-da2d89c06619/26-6a7278e93654f.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
பப்பாளி பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, ஆனால் அதிகப்படியான எதுவும் தீங்கு விளைவிக்கும். பப்பாளியை அதிகமாக சாப்பிடுவதால் வாயு, வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றில் அசௌகரியம் ஏற்படும். </p><p style="text-align: justify; ">அதிகப்படியான வயிற்றுப்போக்கு நீரிழப்பு அபாயத்தையும் அதிகரிக்கும். இது குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

பப்பாளி பழம் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">நீரிழிவு நோய்க்கான மருந்துகள் அல்லது இன்சுலின் உட்கொள்பவர்கள் பப்பாளியை அதிக அளவில் உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படலாம். அப்படிப்பட்டவர்களுக்கு சீரான உணவு மற்றும் வழக்கமான பரிசோதனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.</p><p style="text-align: justify; ">பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, ஆனால் அதிகமாக உட்கொள்வது சிலருக்கு ஆக்சலேட் உருவாக வழிவகுக்கும்.ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை உணவில் தாங்களாகவே சேர்த்துக் கொள்ளக் கூடாது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் பச்சை பப்பாளியை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இது சில மருந்துகளின் செயல்திறனை பாதிக்கும் மற்றும் இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும். </p><p style="text-align: justify; ">தீவிர நோய்க்கு நீங்கள் வழக்கமான மருந்துகளை எடுத்துக்கொண்டால், உணவுமுறை மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T01:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீழே தவறி விழுந்த 16 வயது மாணவிக்கு பிரசவம் ; சிசுவுக்கு நேர்ந்த கதி ; காதலன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/16-year-old-gives-birth-after-fall-1785871666"></link>
            <id>https://jvpnews.com/article/16-year-old-gives-birth-after-fall-1785871666</id>
            <summary type="text">&amp;nbsp;கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம் ஏற்பட்டு வயிற்றில் இருந்த சிசு இறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;அந்த மாணவியை கர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம் ஏற்பட்டு வயிற்றில் இருந்த சிசு இறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify;">அந்த மாணவியை கர்ப்பமாக்கிய காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a993d927-4ff2-4c11-915f-69a0cffb3277/26-6a723d341c819.webp' /></p><h2 style="text-align: justify; ">வழக்குப்பதிவு</h2><p>
</p><p style="text-align: justify;">

விருதுநகர் மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்ததுடள் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 25 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.</p><p style="text-align: justify;">சம்பவத்தன்று பள்ளியில் இருந்து மாணவி வீடு திரும்பியபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மாணவியின் வயிற்றில் கடும் வலி ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; ">இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் வீட்டில் வைத்து மாணவிக்கு பிரசவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

இதை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் மாணவியையும், சிசுவையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிசு உயிரிழந்தமை பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

மாணவியின் காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T01:17:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ; ஆரம்பமான பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-announced-for-government-employees-1785859801"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-announced-for-government-employees-1785859801</id>
            <summary type="text">அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் இன்று (04) ஆணைக்குழு அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
</p><p style="text-align: justify; ">
 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abf3f41b-c171-45d3-8b55-96b250519f5d/26-6a720edb3fed9.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிவிசேட வர்த்தமானி</h2><p> </p><p style="text-align: justify; ">இது தொடர்பான அறிவித்தல் 2026 ஜூன் 22ஆம் திகதியிடப்பட்ட 2494/05 எனும் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; ">

 

ஓய்வுபெற்ற அமைச்சுச் செயலாளர் அசோக்க பீரிஸ் தலைவராகவும், நாலக திசாநாயக்க செயலாளராகவும் கடமையாற்றும் இந்த ஆணைக்குழுவில் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
 

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, அரசு ஊழியர்களின் தொழில்முறைத் திறனை உயர்த்துவது, புதிய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப அரச சேவை எவ்வாறு கட்டமைப்பு ரீதியாக சீர்திருத்தப்பட வேண்டும் என்பது குறித்து பரிந்துரைகளை வழங்குவது ஆகியவை இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளாகும்.</p><p style="text-align: justify; ">

 

இங்கு உரையாற்றிய அமைச்சர் சந்தன அபேரத்ன, அரசு ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 20 ஆண்டுகளுக்குப் பிறகே இவ்வாறானதொரு ஆணைக்குழு நிறுவப்படுவதாகவும், ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆணைக்குழுவொன்று நிறுவப்படுவது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதில் அரசு ஊழியர்களுக்கு பெரும் பங்கு உள்ளதால் அரச சேவையை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதில் அரச சேவையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
</p><p style="text-align: justify; ">
 

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளப் பிரச்சினைகள் குறித்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த போதிலும், இதுவரை அதற்கான அறிவியல் பூர்வமான திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-05T01:17:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மற்றொரு சம்பவம் ; சடலமாக மீட்கப்பட்ட இளம் நாதஸ்வர வித்துவான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nadaswaram-musician-found-dead-in-jaffna-1785890031"></link>
            <id>https://jvpnews.com/article/nadaswaram-musician-found-dead-in-jaffna-1785890031</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கோண்டாவில் காளி கோவிலடி பகுதியில் இந்த சம்பவம் இடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் நாதஸ்வர வித்துவான் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். </p><p>

</p><p>கோண்டாவில் காளி கோவிலடி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fc55cc4-5761-4ed5-9413-0ec5ed88a383/26-6a728582d1f23.webp' /></p><p>கோண்டாவில் காளி கோவிலடி பகுதியை சேர்ந்த 32 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T01:15:27+00:00</updated>
        </entry>
    </feed>
