<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-07-19T07:50:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரில் இலங்கையர்கள் மூவர் திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-death-of-three-sri-lankans-in-qatar-1784442433"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-death-of-three-sri-lankans-in-qatar-1784442433</id>
            <summary type="text">கட்டாரில் ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர்.கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டாரில் ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர்.</p><p>கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் அன்சார் முஹம்மத் தாஹிர் (35 வயது), ஹட்டன் பகுதியைச் சேர்ந்த யோகனேஸ்வரன் கணபதி ராமேஸ்வரன் (35 வயது) மற்றும் பொலன்னறுவை, கட்டுவன்வில மௌலவி அல் ஹாபிழ் முனீர் உசனார் (28 வயது) ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T06:54:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி. விக்ரமரத்ன பூதவுடலுக்கு ரணில் விக்ரமசிங்க அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ranil-wickremesinghe-tribute-c-d-wickramaratne-1784442986"></link>
            <id>https://jvpnews.com/article/ranil-wickremesinghe-tribute-c-d-wickramaratne-1784442986</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையொன்றுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையொன்றுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.</p><p>நாட்டின் 35 ஆவது பொலிஸ் மாஅதிபராகப் பணியாற்றிய அவர், கடந்த 17 ஆம் திகதி காலை தனது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்திருந்தார்.</p><p>அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், தனது பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>&nbsp;சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள் பொலிஸ் மரியாதையுடன் நாளை (20) நடைபெறவுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-19T06:36:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-person-dies-by-drowning-1784442645"></link>
            <id>https://jvpnews.com/article/one-person-dies-by-drowning-1784442645</id>
            <summary type="text">நொச்சியாகம, அந்தரவெவ பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தவர் அந்தரவெவ பகுதியை சேர்ந்த 62 வயது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நொச்சியாகம, அந்தரவெவ பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் அந்தரவெவ பகுதியை சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.</p><p>குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி இரவு தனது வீட்டிற்கு அருகில் உள்ள கல் குவாரி குட்டை ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p>உயிரிழந்தவரின் சடலம் அந்த கல் குவாரிக் குட்டையிலிருந்த மீன்பிடி வலையொன்றில் சிக்கியிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-19T06:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் சினிமா பாடல்கள்,ஆடல்களுக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-on-cinema-songs-and-dances-nallur-festival-1784434481"></link>
            <id>https://jvpnews.com/article/ban-on-cinema-songs-and-dances-nallur-festival-1784434481</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.&amp;nbsp;நல்லூர் கந...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.</p><p>&nbsp;நல்லூர் கந்தசுவாமி திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கலாசார விரோத நிகழ்வுகளுக்கு தடை</span></p><p>யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில், யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p>இந்த கூட்டத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பிரதிநிதிகள், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பக்தர்களின் வசதிக்கான சுகாதார மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.</p><p>இந்த நிலையில், சினிமா பாடல்கள், ஆடல், பாடல்கள் உட்பட ஐந்து கலாசார விரோத நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-19T05:34:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் மரியாதைகளுடன் விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/igp-c-d-wickramaratne-funeral-with-police-honours-1784438840"></link>
            <id>https://jvpnews.com/article/igp-c-d-wickramaratne-funeral-with-police-honours-1784438840</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 20ஆம் திகதி பொலிஸ் மரியாதைகளுடன் நடைபெறவுள்ளன.&amp;nbsp;&amp;nbsp;ஓய்வுபெற்ற பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 20ஆம் திகதி பொலிஸ் மரியாதைகளுடன் நடைபெறவுள்ளன.&nbsp;&nbsp;</p><p>ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவர் காலமானால் வழங்கப்படும் அனைத்து பொலிஸ் உயரிய மரியாதைகளும் அவருக்கும் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>அதன்படி,&nbsp; அவரது உடல் கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (19) முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய சி.டி. விக்கிரமரத்ன,&nbsp; (17)&nbsp; ஆம் திகதிஅவரது இல்லத்தில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.</p><p>பிரேத பரிசோதனையின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், உடலப் பாகங்கள் மற்றும் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி ஆகியவை மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்பட்டுள்ளன.</p><p>மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரும் மாலபே பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p>விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது மனைவி மற்றும் மூன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-19T05:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் விபத்தில் பறிபோன இளைஞனின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-loses-his-life-in-jaffna-accident-1784437535"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-loses-his-life-in-jaffna-accident-1784437535</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில்&amp;nbsp; இடம்பெற்ற விபத்தில், பருத்தித்துறை, தும்பளைப் பகுதியைச் சேர்ந்த&amp;nbsp; 29 வய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில்&nbsp; இடம்பெற்ற விபத்தில், பருத்தித்துறை, தும்பளைப் பகுதியைச் சேர்ந்த&nbsp; 29 வயது&nbsp; &nbsp;இளைஞன் உயிரிழந்துள்ளார்.</p><p>கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.</p><p>விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞன், உடனடியாகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.&nbsp;</p><p>அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p>உயிரிழந்தவரின் சடலம் தற்போது வைத்தியசாலைப் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-19T05:05:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆக்ரோச அடி ;பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/england-magnificent-victory-over-france-fifa-1784434855"></link>
            <id>https://jvpnews.com/article/england-magnificent-victory-over-france-fifa-1784434855</id>
            <summary type="text">கால்பந்து உலகக் கிண்ண தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.&amp;nbsp;மியாமியில் நடைபெற்ற குறித்த போட்டியில் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கால்பந்து உலகக் கிண்ண தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.</p><p>&nbsp;மியாமியில் நடைபெற்ற குறித்த போட்டியில் இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.</p><p>ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி 4-0 என முன்னிலை பெற்றது.எனினும், இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி போராடி கோல்களை அடித்தது.</p><p>இறுதியில் இங்கிலாந்து அணி தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆட்டத்தில் சிறந்து விளங்கி வெற்றியை உறுதி செய்தது.</p><p>இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் புகாயோ சாக்கா (Bukayo Saka) மூன்று கோல்களை அடித்து அசத்தியமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-19T04:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்மலானையில் தீப்பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-outbreak-in-ratmalana-1784435215"></link>
            <id>https://jvpnews.com/article/fire-outbreak-in-ratmalana-1784435215</id>
            <summary type="text">இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு சேவை திணைக்களம் இரண்டு தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்துக்கு அனுப்பியுள்ளது.</p><p>தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-19T04:27:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-shooting-in-kalubowila-1784433737"></link>
            <id>https://jvpnews.com/article/police-shooting-in-kalubowila-1784433737</id>
            <summary type="text">புதிய இணைப்புபிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று காலை (19) நடத்தப்பட்ட சோதனையின் போது துப்பாக்கிச்சூடு நடந்தப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று காலை (19) நடத்தப்பட்ட சோதனையின் போது துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

மோட்டார் வாகனத்தில் வந்த இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்த முயன்றபோது, ​​சந்தேகநபர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரரை தாக்க முயன்றுள்ளார்.
</p><p>
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p>

இவ்வாறு காயமடைந்த சந்தேக நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

மோட்டார் வாகனத்தில் வந்த மற்றொரு நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>இன்று (19) காலை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பொலிஸார்&nbsp;&nbsp;விசாரணை</h2><p>துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-19T04:02:46+00:00</updated>
        </entry>
    </feed>
