<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-09-02T15:36:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான பெறுபேறுகள் ; பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; சட்ட நடவடிக்கை நிச்சயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/exam-results-released-parents-beware-1788362871"></link>
            <id>https://jvpnews.com/article/exam-results-released-parents-beware-1788362871</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் தண்டிப்பது அல்லது மனரீதியாகத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு அந்த அறிக்கை ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c72dbe-8b94-445c-b60d-498d22578936/26-6a984078e6284.webp' /></p><h2 style="text-align: justify; ">தண்டனைக்குரிய குற்றம்</h2><p style="text-align: justify; "> 

அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்புரைகளை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

மேற்கூறியவாறு செயற்படுவது சிறுவர் துன்புறுத்தலின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T15:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு ஏழு தாழ்வான தள பேருந்துகள் நன்கொடை வழங்க்கிய ஜப்பான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/japan-donated-seven-low-floor-buses-to-sri-lanka-1788354634"></link>
            <id>https://jvpnews.com/article/japan-donated-seven-low-floor-buses-to-sri-lanka-1788354634</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கியுள்ளது.


இரு நாடுகளுக்கும் இடையிலான தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கியுள்ளது.
</p><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45809b8a-df37-48ea-ba0b-7e194068c36b/26-6a98204c565ae.webp' /></p><p>

ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யோகோஹாமா நகர மக்களால் கூட்டாக அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த ஏழு புதிய பேருந்துகளையும் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மேன்மைதங்கிய அகியோ இசொமாட்டாவின் (Akio Isomata) பங்குபற்றலுடன் இடம்பெற்றது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரில் பில் செலுத்தவில்லை; இளம்பெண்ணுக்கு ''மொட்டை அடித்த' நிர்வாகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thailand-bar-shaves-the-head-woman-failed-pay-bill-1788353902"></link>
            <id>https://jvpnews.com/article/thailand-bar-shaves-the-head-woman-failed-pay-bill-1788353902</id>
            <summary type="text">&amp;nbsp; தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மது அருந்திவிட்டு பணம் செலுத்தாத காரணத்திற்காக வாடிக்கையாளரின் தலையை மதுபான விடுதி ஊழியர் ஒருவர் பெண்ணின் தலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மது அருந்திவிட்டு பணம் செலுத்தாத காரணத்திற்காக வாடிக்கையாளரின் தலையை மதுபான விடுதி ஊழியர் ஒருவர் பெண்ணின் தலையை மொட்டொ போட்ட சம்பவம் சமூக ஊடங்களில் வெளியான நிலையில் பெரும் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

 ஆகஸ்ட் 25 ஆம் திகதி 18 வயதுப் பெண் ஒருவர் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பிங்க்லாவ் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0ad2ed2-e2e5-44bb-966a-63b48c5d0b45/26-6a981d6fb9f63.webp' /></p><h2>பெரிய தொகை பில்</h2><p> </p><p>

 பாரில் பெண் உணவருத்தியதுடன் , குடித்த செலவு சுமார் 60,000 தாய் பாட் ($1,800 அமெரிக்க டொலர்) என்ற பெரிய தொகை பில் வந்துள்ளது. </p><p>

 அந்தப் பெண் பணம் செலுத்தாமல் வெளியேற முயல்வதை ஊழியர்கள் உணர்ந்த காரணத்தினால் பொலிஸார் ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, பெண்ணிற்கு மொட்டையடித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>
 
செலுத்தப்படாத கணக்கின் ஒரு பகுதியைத் தீர்ப்பதற்காக, முறைசாரா முடி வாங்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு பார் ஊழியர்கள் பெண்ணை வற்புறுத்தி இருக்கின்றனர்.</p><p> 

 இதனையடுத்து கட்டணத்திற்காக தன்னுடைய முடியை மழிக்க அந்த பெண் ஒப்புக்கொண்டதாகவும் அதன்பிறகே மொட்டை அடித்தாகவும் பார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

எலக்ட்ரிக் ‘ரேசர்’ மூலம் மொட்டையடிக்கப்பட்டதாகவும், அப்போது வீடியோ எடுத்த நபர், ‘நாங்கள் உன்னை ஏமாற்றவில்லை, தலைமுடிக்கு உரிய சந்தை விலையை பில் தொகையில் ஈடுகட்ட கழிக்கிறோம்’ என்று பேசியுள்ளார். </p><p>

பெண்ணிற்கு மொட்டை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, தாய்லாந்து சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழிலிருந்து சுற்றுலா சென்ற கார்; நித்திரைக் கலக்கத்தால் 10 அடி பாய்ந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/car-accident-involving-tourists-from-jaffna-1788353108"></link>
            <id>https://jvpnews.com/article/car-accident-involving-tourists-from-jaffna-1788353108</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்ற கார் ஒன்று, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்ற கார் ஒன்று, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>


இன்று (02) பிற்பகல் 2.15 மணியளவில் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fba6efc-ced0-4446-a299-2cb0140dbe8d/26-6a981a55c0eea.webp' /></p><p>
</p><p>


யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்றுகொண்டிருந்தபோது, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>



விபத்தின் போது காரில் பயணித்த இருவரும் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ள நிலையில் , கார் பலத்த சேதமடைந்துள்ளது.


விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் பெற்றோர் மாயம்; கண்ணீருடன் நீட் தேர்வு எழுதிய மாணவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-floods-parents-missing-tanvi-write-neet-exam-1788341775"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-floods-parents-missing-tanvi-write-neet-exam-1788341775</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் இயற்கை பேரழிவு ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தில் தனது பெற்றோர் மாயமான நிலையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கண்ணீருடன் நீட் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் இயற்கை பேரழிவு ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தில் தனது பெற்றோர் மாயமான நிலையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கண்ணீருடன் நீட் தேர்வை எழுதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி சீனா – நேபாள எல்லைப் பகுதியில் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6ddf6f9-88f2-4f78-a480-d5a5b481560e/26-6a97ee112d314.webp' /></p><h2>பெற்றோர் நிச்சயம் திரும்பி வருவார்கள் என நம்பிக்கை</h2><p>
</p><p>
 சுமார் 3,900 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 67 பேர் கொண்ட குழுவொன்று கயிலாய யாத்திரைக்காக சென்றிருந்த நிலையில், அவர்களும் வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போயுள்ளனர்.</p><p></p><p>

அவர்களில் வெங்கட்ராம் அன்னம்தேவரா மற்றும் அனகா அன்னம்தேவரா தம்பதியும் அடங்குகின்றனர். இவர்களின் மகளான தன்வி, பெற்றோர் காணாமல் போன சோகத்திலும் கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை எழுதியுள்ளார்.
</p><p>
 பெற்றோர் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பது தெரியாத நிலையிலும், தனது தந்தையின் விருப்பத்திற்காக தேர்வை எழுதச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
தேர்வுக்கு முன்னதாக அனுமதி அட்டையிலிருந்த தனது நிழற்படத்தைப் பார்த்தபோது தந்தையின் நினைவு ஏற்பட்டதாகவும், அந்த நிழற்படத்தைத் தனது தந்தையே எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 தான் அழுதுகொண்டே இருந்ததாகவும், கண்ணீர் காரணமாக சில நேரங்களில் கேள்விகளைப் படிப்பதற்கும் சிரமமாக இருந்ததாகவும் தன்வி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
தேர்வுக்கு முன்னர் தனது தாய் வழக்கமாக தயிரும் சீனியும் வழங்குவதுடன், தந்தை வாழ்த்துவார் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தனது பெற்றோர் நிச்சயம் திரும்பி வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ள தன்வி, அவர்கள் பாதுகாப்பாக மீண்டும் தன்னிடம் திரும்ப வேண்டும் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் M.K.சிவாஜிலிங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/m-k-sivajilingam-in-intensive-care-unit-hospital-1788351460"></link>
            <id>https://jvpnews.com/article/m-k-sivajilingam-in-intensive-care-unit-hospital-1788351460</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
கடந்தவாரம் முதல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa3aa8a1-f383-4f88-9ad9-401a7a4fa734/26-6a9813e59fc57.webp' /></p><h2>சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை</h2><p>

M.K.சிவாஜிலிங்கம் கடந்த 11.06.2026 வியாழக்கிழமை அன்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நடைபெற்று அவருக்கான சிகிச்சைகளைத் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.</p><p>

இந்த நிலையில் அவர் அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T13:28:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியான 5 ஆம் தர பரீட்சை பேறுபேறுகள் ; 56,000 மாணவர்கள் சித்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2026-grade-5-exam-results-56-000-students-passed-1788350978"></link>
            <id>https://jvpnews.com/article/2026-grade-5-exam-results-56-000-students-passed-1788350978</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியாந நிலையில் 56,000 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2026 ஆம் ஆண்டுக்கான<a href="https://jvpnews.com/article/urgent-grade-5-scholarship-examination-results-1788346131" target="_blank"> 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் </a>சற்று முன்னர் வௌியாந நிலையில் 56,000 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> 

பெறுபேறுகளை https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f841452f-c86d-474d-9535-cca8af70ef88/26-6a981203c284a.webp' /></p><p></p><h2>&nbsp;பரீட்சைக்கு தோற்றிய&nbsp; 289,867&nbsp; மாணவர்கள்</h2><p> 

இந்நிலையில் குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

இந்தப் பரீட்சைக்கு 294,132 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T13:15:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயண முகவர் நிலையத்தில் 60 மில்லியன் கொள்ளை; பொலிஸார் தீவிர விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/thalawathugoda-60-million-stolen-travel-agency-1788355005"></link>
            <id>https://jvpnews.com/article/thalawathugoda-60-million-stolen-travel-agency-1788355005</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு - தலவத்துகொடையில் உள்ள பயண முகவர் நிலையமொன்றில் இடம்பெற்ற 60 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு - தலவத்துகொடையில் உள்ள பயண முகவர் நிலையமொன்றில் இடம்பெற்ற 60 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். </p><p>


நேற்று பிற்பகல் வேளையில் முகமூடி அணிந்த மூவர் குறித்த நிறுவனத்திற்குள் புகுந்து, அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கூரிய ஆயுதங்களால் அச்சுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adcc2837-79f2-40a5-bac6-2d2cdad01d73/26-6a9821bf5e73b.webp' /></p><h2>தலவத்துகொட பொலிஸார்&nbsp;விசாரணை</h2><p>


சிறிய வெள்ளை நிற காரில் வந்த இந்தக் கொள்ளைக் குழுவினர், கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு அதே காரில் தப்பிச் சென்றுள்ளனர்.</p><p>


சந்தேகநபர்கள் முதலில் ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய பின்னரே ரொக்கம் மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்துள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
</p><p>

இந்தச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளதுடன், பொலிஸார் அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.
</p><p>
கொள்ளையர்கள் 60 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான ரொக்கப் பணம் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் அணிந்திருந்த நான்கு தங்கச் சங்கிலிகள், மூன்று தங்க மோதிரங்கள் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-02T13:13:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 4-ஆம் திகதி கிருஷ்ண ஜெயந்தி ; குறையாத செல்வங்களை வாரித் தரும் விரதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/september-4th-is-krishna-janmashtami-wealth-1788340646"></link>
            <id>https://jvpnews.com/article/september-4th-is-krishna-janmashtami-wealth-1788340646</id>
            <summary type="text">&amp;nbsp; 2026-ஆம் ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது

கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026-ஆம் ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது

கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பது குடும்பத்தில் குறையாத செல்வங்களையும் பல கோடி யாகங்கள் செய்த நற்பலன்களையும் தரும்.
</p><p>
 

இது தென்னிந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. விஷ்ணுவின் தசாவதாரங்களில் 9வது அவதாரமாக கிருஷ்ண அவதாரம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c17396f0-c553-4d25-9d4d-12f21625fc38/26-6a97e9a841e19.webp' /></p><h2>கிருஷ்ணர் பிறந்த&nbsp; கிருஷ்ண ஜென்மாஷ்டமி&nbsp;</h2><p>
</p><p>
 அதர்மம் எங்கெல்லாம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட கிருஷ்ண பகவான் தோன்றுவார் என்ற அடிப்படை கருத்தின் அடிப்படையில் கிருஷ்ணர் பிறந்த இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p><p> 

வாசுதேவர் – வாசுகி தம்பதியினரின் 8வது மகனாக கிருஷ்ணர் பிறந்தார். இவர் அவரது மாமனான கம்சன் மன்னரின் அழிவுக்கு காரணமாக இருப்பான் என அசரீரி ஒலித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90834654-d955-4e39-964e-8965b1ae9506/26-6a97e9e795538.webp' /></p><p> 

இதனால் நிறைமாத கர்ப்பிணியான வாசுகி – வசுதேவர் இருவரையும் கம்சன் சிறையில் அடைத்தான். ஆவணி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி நாளில் ரோகிணி நட்சத்திரத்தில் சிறையில் நள்ளிரவில் கிருஷ்ணர் பிறந்தார்.</p><h3>விரத வழிபாடு, சிறப்பு பூஜை&nbsp;</h3><p>

 இந்நாள் வெகுவிமரிசையாக விரத வழிபாடு, சிறப்பு பூஜை, பல்வேறு நிகழ்ச்சிகள் என கொண்டாடப்படுகிறது.</p><p>&nbsp; காலையில் எழுந்து நீராடி, திலகம் அணிந்து கிருஷ்ணரை மனதார வழிபட வேண்டும்.&nbsp; குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் (மூன்றே முக்கால் நாளிகை) அல்லது நாள் முழுதும் விரதம் இருப்பது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faeda2b1-72ef-4327-a203-e02eb854cc2c/26-6a97e9a8ee6ca.webp' /></p><p> முழுமையாக உணவு உட்கொள்ளாமல் இருக்க இயலாதவர்கள், அரிசி உணவைத் தவிர்த்து பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ளலாம்.</p><p>கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக ஐதீகம் என்பதால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மாலை அல்லது இரவில் பூஜை செய்வது சிறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf255e99-34d6-43bf-a128-9a6aa19f6918/26-6a97e9a9aac01.webp' /></p><p>
</p><p><b>
பாத கோலம்: </b>வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை அரிசி மாவால் கிருஷ்ணரின் சிறிய பாதச் சுவடுகளை வரைய வேண்டும்.</p><p><b>அலங்காரம்:</b> கிருஷ்ணர் படத்திற்கு மஞ்சள் மலர்கள் மற்றும் துளசி இலைகளைச் சாற்றி வழிபட வேண்டும்.</p><p><b>நைவேத்தியம்:</b> கண்ணனுக்குப் பிடித்தமான வெண்ணெய், அவல், மற்றும் பலகாரங்களைப் படைக்க வேண்டும்.</p><p><b>சிறப்பு நிகழ்வு:</b> வீடுகளில் குழந்தைகளைக் கிருஷ்ணர் மற்றும் ராதை போல அலங்கரித்து மகிழலாம்</p>]]></content>
            <updated>2026-09-02T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-grade-5-scholarship-examination-results-1788346131"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-grade-5-scholarship-examination-results-1788346131</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகள் வெளியானதும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>பெறுபேறுகள் வெளியானதும், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான <a href="https://www.doenets.lk/examresults" target="_blank">https://www.doenets.lk/</a> ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97e2e025-c45e-454e-9cb6-82c9a496b988/26-6a97ff14b5b22.webp' /></p><p>2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T12:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கைது... அமெரிக்காவில் விசாரணை; கதை அளந்துவிடும் சீமான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrested-in-canada-questioned-in-the-us-seeman-1788349355"></link>
            <id>https://jvpnews.com/article/arrested-in-canada-questioned-in-the-us-seeman-1788349355</id>
            <summary type="text">&amp;nbsp; மதுரையில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்&amp;nbsp;,அமெரிக்காவில் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மதுரையில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://jvpnews.com/article/jaffna-boy-speech-goes-viral-sannathi-murugan-1787564643" target="_blank">சீமான்</a>&nbsp;,அமெரிக்காவில் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>
சமீபத்தில் மதுரையில் பேசிய சீமான், அமெரிக்கா சென்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அங்கு அதிகாரிகள் தன்னை "பாஸ்" (Boss) என்று அழைத்ததாகவும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbdc1c25-d8b5-40cb-84aa-b3ec620a9644/26-6a980baca6379.webp' /></p><h2>அளந்துவிடும் கதைகள்</h2><p> </p><p>அத்துடன் தன்னிடம்&nbsp; முறையான விசா இருந்தபோதிலும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகவும் சீமான தெரிவித்தார் .</p><p></p><p>அதேவேளை&nbsp; 2009-ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற தமிழ் சமூகக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது,&nbsp;விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி &nbsp; கனடா எல்லைச் சேவை முகமை (CBSA) அதிகாரிகளால் அவர் காவலில் வைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>அதேவேளை&nbsp; கடந்த காலங்களில்&nbsp; &nbsp;மக்கள் மத்தியில் பெரும்&nbsp; செல்வாக்கு&nbsp; பெற்ற&nbsp; நபராக இருந்த&nbsp; நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்&nbsp; சீமான் தற்போது&nbsp; அவரது&nbsp; அளந்துவிடும் கதைகளால்&nbsp; கடுமையாக&nbsp; விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றமை&nbsp; குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-02T11:39:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியவன்னா ஓயா மாசுபாட்டைக் கட்டுப்படுத்த துரித வேலைத்திட்டம் அவசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fast-track-plan-to-control-pollution-diyawanna-oya-1788348964"></link>
            <id>https://jvpnews.com/article/fast-track-plan-to-control-pollution-diyawanna-oya-1788348964</id>
            <summary type="text">தியவன்னா ஓயா மற்றும் நாடாளுமன்ற வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியவன்னா ஓயா மற்றும் நாடாளுமன்ற வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.</p><p> </p><p></p><p>உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் உறுப்பினர் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியதுடன், தியவன்னா ஓயா நீர் நிறமாற்றம் அடைந்தமை தொடர்பில் நியமிக்கப்பட்ட செயலணியின் இறுதி அறிக்கை இதில் பரிசீலிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7fedbcf-87ad-4b9c-a685-b9d1356dec1f/26-6a980a25bdadb.webp' /></p><p>இந்த அறிக்கையில், தியவன்னா ஓயா மற்றும் நாடாளுமன்றத்தைச் சூழவுள்ள நீரியல் கட்டமைப்பில் வீட்டு மட்ட கழிவுநீர், வர்த்தக மற்றும் கைத்தொழில் கழிவுகள் கலப்பது பிரதான நீர் மாசுபாட்டு மூலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதற்குத் தீர்வாக குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலம் என மூன்று கட்டங்களைக் கொண்ட முகாமைத்துவத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. </p><p>

இதற்கு அமைய, கழிவுகள் நேரடியாக நீர்வழிகளில் கலக்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்துதல், திடக்கழிவுகள் நீர்வழிகளில் சேர்வதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல் மற்றும் நீரின் தரத்தை தொடர்ச்சியாகக் கண்காணித்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், சட்டவிரோதமான முறையில் கழிவுகளை அகற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது. </p><p>

இந்த வேலைத்திட்டத்தை தேசிய முன்னுரிமையாகக் கருதி, அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:36:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் சைக்கிளில் சென்றவரை மோதித்தள்ளிய கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/car-knocks-down-cyclist-in-kilinochchi-1788348495"></link>
            <id>https://jvpnews.com/article/car-knocks-down-cyclist-in-kilinochchi-1788348495</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
</p><p>


இன்று (02) இடம்பெற்ற இந்த விபத்தில், ஏ9 வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக பயணித்த மகிழுந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce9b7e3b-9a35-4bd0-b586-c3c497718d55/26-6a980851a1099.webp' /></p><p>



விபத்தில் காயமடைந்த துவிச்சக்கர வண்டி சாரதி மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>


விபத்தில் காரின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 



விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டப்பேரவையில் தடுமாறிய தமிழ் உச்சரிப்பு ; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/staggered-tamil-legislative-assembly-social-media-1788347810"></link>
            <id>https://jvpnews.com/article/staggered-tamil-legislative-assembly-social-media-1788347810</id>
            <summary type="text">தமிழக சட்டப்பேரவையின் பாதீட்டு கூட்டத்தொடரில் துறைசார் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 31ஆம் திகதி மாற்றுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டப்பேரவையின் பாதீட்டு கூட்டத்தொடரில் துறைசார் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p><p>
</p><p></p><p>இந்த நிலையில், கடந்த 31ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி, அறிக்கையை வாசித்தபோது சில தமிழ் சொற்களைத் தடுமாறி உச்சரித்ததாகக் கூறப்படுகிறது.</p><p>

அமைச்சர் சில சொற்களைத் தவறாக உச்சரித்ததாகக் கூறப்படும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f950096-6bdb-4506-a6c2-c8e5fe196b12/26-6a9805a3a18d9.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
</p><p>
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சை விமர்சிக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>
அதில், “சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில், இன்று தமிழையே குழிதோண்டிப் புதைக்கும் வகையில் தவெக ஆட்சி நடைபெறுகிறது” என விமர்சிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த காணொளி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன. </p><p>அமைச்சரின் பேச்சு மற்றும் அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள விமர்சனங்கள் தற்போது தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T11:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனையில் தவறான மருந்தா... இளைஞர் உயிரிழப்பு; தமிழர் பிரதேசத்தில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-dies-hospital-wrong-medication-mullaithivu-1788330244"></link>
            <id>https://jvpnews.com/article/youth-dies-hospital-wrong-medication-mullaithivu-1788330244</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற குறித்த இளைஞர், வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02a1f8b8-d89c-434a-92cf-0f14c4a1854d/26-6a97c16555f11.webp' /></p><p></p><h2>&nbsp;வழங்கப்பட்ட மருந்துகள்&nbsp; தொடர்பில் சந்தேகங்கள்</h2><p> </p><p>உயிரிழந்த இளைஞரின் உடலம் தொடர்பான பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறுகையில், </p><p> 

இளைஞரின் சிகிச்சையில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை எனவும், அவரது உடல்நிலைக்கு ஏற்பவே மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போது இளைஞருக்கு வழங்கப்பட்ட மருத்துவ அட்டை மற்றொருவருடையது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மருத்துவமனை ஊழியர்களால் மருத்துவ அட்டை தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p></p><p>
இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T10:54:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலை தருவதாக கூறி மோசடி ; ரஷ்யாவில் பரிதவிக்கும் இலங்கையர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankans-stranded-in-russia-under-job-scam-1788345006"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankans-stranded-in-russia-under-job-scam-1788345006</id>
            <summary type="text">ரஷ்யாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று அங்கு ஏமாற்றப்பட்டு ஸ்தம்பித்து நிற்கும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று அங்கு ஏமாற்றப்பட்டு ஸ்தம்பித்து நிற்கும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>

மட்டக்களப்பு, கம்புறுகமுவ, கண்டி, வத்தேகம, தம்புள்ளை, மாவனல்லை, கெக்கிராவ மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு ரஷ்யாவில் சிக்கித் தவித்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56e81009-4ff9-4582-8a5e-abf469cca43a/26-6a97fab017279.webp' /></p><p>சொக்லேட் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, ஒருவரிடமிருந்து 1.8 மில்லியன் முதல் 2.1 மில்லியன் ரூபா வரை பணம் பெறப்பட்டு அவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>

எனினும், அங்கு சென்றடைந்த பின்னர் உரிய வேலைகள் வழங்கப்படாமல், பணம் எதுவுமின்றி பண்ணை ஒன்றில் மிகவும் துயரமான சூழ்நிலையில் அவர்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர்.
</p><p>
தங்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வருமாறு அல்லது முறையான விசா மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவின் உடல்நிலை ; அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saleh-health-condition-court-orders-submiss-report-1788343338"></link>
            <id>https://jvpnews.com/article/saleh-health-condition-court-orders-submiss-report-1788343338</id>
            <summary type="text">முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>அவரது தற்போதைய உடல்நிலை மற்றும் மேலதிக சிகிச்சை தேவையா என்பது தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aae005d5-f5e9-4de9-94c6-62e130fa0b2c/26-6a97f42c151f2.webp' /></p><p>

இந்தநிலையில், குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T10:02:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு; 24 மணி நேர தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/24-hour-water-cut-in-colombo-1788342480"></link>
            <id>https://jvpnews.com/article/24-hour-water-cut-in-colombo-1788342480</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (03) முதல் 24 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (03) முதல் 24 மணி நேர நீர் விநியோகத் தடை அமல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
</p><p>
நாளை வியாழக்கிழமை (03) இரவு 8:00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு 8:00 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை நடைமுறையில் இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3a7ddd6-4f63-48ea-be00-f811f439b8e6/26-6a97f0d66f834.webp' /></p><h2>24 மணி நேர நீர் விநியோகத் தடை&nbsp;</h2><p>

நுஹேகொட, கொஹுவல, தெஹிவளை, கல்கிஸ்சை, இரத்மலானை, மொரட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இந்திபெத்த, கடுபெத்த, கல்தேமுல்ல, முகத்துவாரம், கொரளவெல்ல, எகொட உயன மற்றும் கட்டுக்குருந்த ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்விநியோகம் தடைப்படும். 

மேலும் சேத்சிறிபாய, ஹிம்புடான,</p><p></p><p> உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கி சந்தை வீதி, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய வீதிகளும் பாதிக்கப்படும்.</p><p>


நீர் விநியோகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காகவே இந்தப் பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள நீர்வழங்கல் சபை, இதனால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு, குறித்த காலத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T09:45:11+00:00</updated>
        </entry>
    </feed>
