<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn</title>
    <subtitle type="html"><![CDATA[Get the all latest Srilanka news, breaking news, video, audio, photos and feature stories. Srilanka local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <id>https://jvpnews.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://jvpnews.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/jn/img/logo.png</logo>
            <updated>2026-08-04T05:46:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/red-alert-for-landslides-in-three-districts-1785821926"></link>
            <id>https://jvpnews.com/article/red-alert-for-landslides-in-three-districts-1785821926</id>
            <summary type="text">


நாட்டில் நிலவும் மழைக்கால வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>


நாட்டில் நிலவும் மழைக்கால வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (05) காலை 9.00 மணி வரை இந்தச் சிவப்பு எச்சரிக்கை அமுலில் இருக்கும என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb20a1fd-77b0-4a20-a410-9ff7e89d4664/26-6a717ae868f48.webp' /></p><p> </p><h2>

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்</h2><p><b>

கண்டி மாவட்டம்</b>,&nbsp; &nbsp;கங்க இஹள கோரளை 

உடுதும்பர 

பஸ்பாகே கோரளை 

கேகாலை மாவட்டம் 

யட்டியாந்தோட்டை </p><p><b>

நுவரெலியா மாவட்டம்</b>&nbsp;,அம்பகமுவ 

நோர்வூட் 

இதனிடையே, கட்டம் 2 மற்றும் கட்டம் 1 இன் கீழும் பல மாவட்டங்களுக்கு அமுலாகும் வகையில் மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p><b>எச்சரிக்கை மட்டம் 2,</b></p><p><b>கண்டி மாவட்டம்</b> 

பன்வில, மெததும்பர, உடபலாத, தொலுவ மற்றும் தெல்தோட்டை </p><p><b>

கேகாலை மாவட்டம்</b>&nbsp;, அரநாயக்க, தெரணியாகலை, தெஹிஓவிட்ட மற்றும் புலத்கோஹுபிட்டிய </p><p><b>

நுவரெலியா மாவட்டம்,</b> 

தலவாக்கலை, நுவரெலியா, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு </p><p><b>

இரத்தினபுரி மாவட்டம்</b>&nbsp;, இரத்தினபுரி, ஓப்பநாயக்க மற்றும் இம்புல்பே</p><p><b> 

எச்சரிக்கை மட்டம் 1</b></p><p><b> 

கேகாலை மாவட்டம் ,</b>கேகாலை 

நுவரெலியா மாவட்டம் 

ஹங்குரன்கெத்த 

இரத்தினபுரி மாவட்டம் 

நிவிதிகல மற்றும் குருவிட்டை</p>]]></content>
            <updated>2026-08-04T05:36:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் மீது அவதூறு ; உதயநிதி கைது; தமிழகத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/defamation-cm-vijay-police-arrest-udhayanidhi-1785820605"></link>
            <id>https://jvpnews.com/article/defamation-cm-vijay-police-arrest-udhayanidhi-1785820605</id>
            <summary type="text">&amp;nbsp;முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பேசிய&amp;nbsp; உதயநிதியை கைது செய்யும் நோக்குடன்&amp;nbsp; பொலிஸார்&amp;nbsp; உதயநிதி வீட்டினை முற்றுகை இட்டுள்ளதாக&amp;nbsp; இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பேசிய&nbsp; உதயநிதியை கைது செய்யும் நோக்குடன்&nbsp; பொலிஸார்&nbsp; உதயநிதி வீட்டினை முற்றுகை இட்டுள்ளதாக&nbsp; இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.&nbsp; &nbsp;</p><p>முதலமைச்சர்&nbsp; மீதான&nbsp; அவதூறு தொடர்பில் விசாரணை செய்வதற்காக&nbsp;&nbsp;உதயநிதியை அழைத்து செல்வதாக&nbsp; கூறப்படுகின்றமை&nbsp; &nbsp;திமுகவினரிடையே&nbsp; பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரையும் இணைத்து மிகவும் ஆபாசமாக பேசி இருந்தார்.</p><p>
இதற்கு தவெகவினர் மட்டுமல்லாமல் பாஜக உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ஒருபக்கம், தவெகவினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a88f03a-2df1-4451-b8e1-18203217d7bb/26-6a717745ecaa1.webp' /></p><h2>உதயநிதி மீது&nbsp; வழக்கு பதிவு</h2><p> 

அதோடு தஞ்சாவூரில் தவெக சார்பில் உதயநிதி மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உதயநிதியை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

தற்போது சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர்.</p><p> அவர்களிடம் உதயநிதியின் மனைவி கிருத்திகா மற்றும் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன் போலீசாரிடம் பேசி வருகிறார்.</p><p></p><p>
</p><p>
ஒருபக்கம் உதயநிதியை போலீசார் கைது செய்ய முயற்சி செய்வதை தெரிந்துகொண்டு திமுக வழக்கறிஞர்களும், திமுக ஆதரவாளர்களும் உதயநிதியின் வீட்டிற்கு முன்பு குவிந்து போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.</p><p> எனவே அந்த இடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


எனஏ, உதயநிதி கைது செய்யப்படுவாரா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.
உதயநிதியின் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T05:14:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு; பாடசாலைகளுக்கு விடுமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-toll-from-disasters-rises-to-7-1785819725"></link>
            <id>https://jvpnews.com/article/death-toll-from-disasters-rises-to-7-1785819725</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
</p><p>
அதன்படி, ஹட்டன் - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில், 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று பெண்களும் 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a6181a6-79c7-45b0-87cb-05e3b5a91648/26-6a71724ea006b.webp' /></p><p>
</p><p>
 வட்டவளை, ஞானானந்தகம வீதியில் உள்ள மகாவலி கங்கைக்கு குறுக்காக உள்ள பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் மகாவலி கங்கையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><p>

 நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

 அத்துடன் நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளையில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இந்திக ரணவீர உறுதிப்படுத்தினார்.
</p><p>
 கினிகத்தேனை, அம்பகமுவ பகுதியில் நபர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு 45 வயதுடைய நபர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

 மேலும் சீரற்ற வானிலை காரணமாக மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>

இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-04T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெர்வின் சில்வாவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை; நடிகை ரீத்து ஆகர்ஷா எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-have-no-connection-mervyn-silva-srithu-akarsha-1785819068"></link>
            <id>https://jvpnews.com/article/i-have-no-connection-mervyn-silva-srithu-akarsha-1785819068</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் பணம் வைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், தனது பெயரைத் தொடர்புபடுத்தி வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பிரபல சிங்கள நடிகை ரீத்து ஆகர்ஷா பகிரங்க அறிக்கை&nbsp; வெளியிட்டுள்ளார்.
</p><p>
குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் 'ரீத்து ஆகர்ஷா' என்ற பெயரில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள DFCC வங்கிக் கணக்கை தாம் ஒருபோதும் பராமரிக்கவில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு எண் தன்னுடையது அல்ல என்றும் நடிகை ரீத்து ஆகர்ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c322786-6899-4cf4-bdcf-761c78d4e9e4/26-6a716fbe0a3ab.webp' /></p><h2> சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்</h2><p>
</p><p>
தனது பெயரில் அத்தகைய வங்கிக் கணக்கு எதுவுமே குறித்த வங்கியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி, DFCC வங்கியினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றையும் நடிகை ரீத்து ஆகர்ஷா ஊடகங்களுக்கு சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்களை சேர்த்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
</p><p>
 இந்த நிலையில், அக் காலப்பகுதியில் தாம் பாடசாலை மாணவியாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்ததாக நடிகை ரீத்து ஆகர்ஷா குறிப்பிட்டுள்ளார்.</p><p>

தனது நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தியமை தொடர்பில் பொய்ப் தகவல்களைப் பரப்பிய ஊடக நிறுவனங்கள், சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,</p><p> இனிவரும் காலங்களில் இவ்வாறான பொய்களையோ, திருத்தப்பட்ட அல்லது தவறாக வழிநடத்தும் செய்திகளையோ வெளியிடுபவர்கள் அல்லது பகிர்ந்துகொள்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடிகை ரீத்து ஆகர்ஷா எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-04T04:49:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலை; உயர்தரப் பரீட்சை குறித்து விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/inclement-weather-discussion-regarding-al-exam-1785818383"></link>
            <id>https://jvpnews.com/article/inclement-weather-discussion-regarding-al-exam-1785818383</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;நாட்டில் நிலவும் சீற்றமான வானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;நாட்டில் நிலவும் சீற்றமான வானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக நாளை (05) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. </p><p>

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cca269c-7929-49dc-90b7-7b81f87ea432/26-6a716d10d6b42.webp' /></p><h2>பரீட்சைப் பணிகள் தொடர்பாக&nbsp;கலந்துரையாடல்</h2><p> </p><p>

நிலவும் மழைக்கால வானிலையுடன் பரீட்சைப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார்.</p><p></p><p> 

"உயர்தரப் பரீட்சையுடன் அப்பகுதியில் ஏற்படும் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பரீட்சைத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து 5ஆம் திகதி சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

 அங்கு இதற்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்து நாங்கள் தயாராகி வருகிறோம்.</p><p> ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஓகஸ்ட் மாதம் மழை குறைவான காலமாகும்.&nbsp; பருவக்காற்று தீவிரமடைந்துள்ளமையால் இது ஒரு தற்காலிக நிகழ்வாகும். </p><p></p><p>

அத்துடன் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளுக்குப் பிறகு மழை சற்று குறையும். எப்படியும் பரீட்சை 10ஆம் திகதிக்குப் பிறகே உள்ளது என்பதால், அந்த நேரத்திற்குள் இந்தத் தாக்கம் பெருமளவில் குறைந்துவிடும் என கூறினார்.</p><p>
அதேசமயம் எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பிறகு பசுபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் சூறாவளி நிலைமையின் தாக்கம் காரணமாக நாட்டில் மழையளவில் ஓரளவுக்கு அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என அஜித் விஜேமான்ன மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-04T04:37:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் படிக்க வந்த இடத்தில் யுவதி செய்த செயலால் ஷாக் ; மீட்கப்பட்ட பல பவுண் தங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-s-shocking-act-in-tamil-area-1785806631"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-s-shocking-act-in-tamil-area-1785806631</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவளைக் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண் தங்க நகைகள் களவாளப்பட்டுள்ளன. </p><p>இச்சம்பவம் தொடர்பில் குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமையே களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fac58213-7f7a-4002-a08f-2c8ed538837d/26-6a713f29581a0.webp' /></p><h2>சந்தேகத்தின் பெயரில் கைது</h2><p>


உடன் செயற்பட்ட களுவாஞ்சிகுடி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த இந்நிலையில் திங்கட்கிழமை (03) களவாடப்பட்ட பொருட்களையும், சந்தேகத்தின் பெயரில் யுவதி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p>
 கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களையும், கைது செய்யப்பட்ட யுவதியையும் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
வெளிமாவட்டத்திலிருந்து அக்குறித்த வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த யுவதியே இவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T01:23:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வீதிகளில் முதன்முறையாக ஏற்படவுள்ள முக்கிய மாற்றம் ; மட்டக்களப்பில் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-launches-first-exclusive-motorcycle-lane-1785802884"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-launches-first-exclusive-motorcycle-lane-1785802884</id>
            <summary type="text">இலங்கையில் மோட்டார் சைக்கிள் வீதி விபத்துக்குள்ளாவதைக் குறைக்கும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேக பாதை களுவாஞ்சிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையில் மோட்டார் சைக்கிள் வீதி விபத்துக்குள்ளாவதைக் குறைக்கும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேக பாதை களுவாஞ்சிக்குடியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
</p><p style="text-align: justify; ">
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55549aae-54f6-40c3-94df-e01c9e225772/26-6a7130862cd77.webp' /></p><h2 style="text-align: justify; ">வீதிப் பாதுகாப்பு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தேசிய வீதிப் பாதுகாப்பு பேரவை மற்றும் ஹெய்லிஸ் அத்வாண்டிஸ் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த "100 for 100" தேசிய நிறுவன உந்துருளி பாதுகாப்பு திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">

இதன்படி ஏனைய வாகனப் போக்குவரத்திலிருந்து இந்தப் பாதை தனியாகப் பிரிக்கப்படும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மலேசியா போன்ற நாடுகளில் மோட்டார் சைக்கிள் பிரத்தியேக வீதிகள் மூலம் விபத்துக்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளமையை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
உந்துருளிகள் பயன்பாட்டாளர்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதால் களுவாஞ்சிக்குடி முன்னோடித் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T00:58:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயக்கச்சியில் குடும்பப் பெண்ணுக்கு நடந்தேறிய துயரம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragic-incident-involving-woman-1785804276"></link>
            <id>https://jvpnews.com/article/tragic-incident-involving-woman-1785804276</id>
            <summary type="text">கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் யாழ்- கண்டி வீதியில் இன்றைய திங்கட்கிழமை விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சியில் பகுதியை சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் யாழ்- கண்டி வீதியில் இன்றைய திங்கட்கிழமை விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

கிளிநொச்சியில் பகுதியை சேர்ந்த 49 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2495f6d-f63f-4513-8d92-34f8ee1ca629/26-6a7135f609e5a.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
வீதியில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பெண் மீது அதே திசையில் பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்துச் சம்பவித்துள்ளது.
</p><p>
விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான பெண் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>சம்பவம் தொடர்பில்&nbsp; பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T00:44:57+00:00</updated>
        </entry>
    </feed>
