வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்!
Investigation
Police
Beach
Wellawatte
Corpses
By Shankar
வெள்ளவத்தை, கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சடலம் நேற்று செவ்வாய்கிழமை (11-01-2022) மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடையது என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதை பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் அவரின் சகோதரர் பொலிஸாருக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
54 வயதான குறித்த நபர், மனநோய் காரணமாக நீண்ட நாட்கள் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் என தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட குறித்த நபரின் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US