யாழில் கர்ப்பிணி பெண்ணின் விபரீத முடிவு ; சோகத்தில் குடும்பம்
Jaffna
Dead
Hospital
Fire
Pregnant woman
Nelliyady
By Sulokshi
யாழ்.நெல்லியடி பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத கர்ப்பவதி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் மிதுனராஜா ரொபினா (வயது 28) என்ற 4 மாத கர்ப்பவதி பெண் குடும்ப தகராறு காரணமாக தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந் நிலையில் காப்பாற்றப்பட்டு கடந்த 6ம் திகதி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும் 7 நாட்களின் பின் நேற்று காலை குறித்த கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US