இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கதி
Srilanka
Died
Childrens
Water tank
Diniyawala
Pelawatta
Neluwa Road
By Independent Writer
தினியாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 6ஆம் கட்டை நெலுவ வீதி, பெலவத்தை பகுதியில் 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழூந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குழந்தையின் வீட்டின் முன்புறம் உள்ள குழாயின் அருகே இருந்த சிறிய தண்ணீர் வாளியில் விழுந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தினியாவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US