நிவாரணம் குடுத்த மணி...உருமாறிய மனைவி
இலங்கை முழுவதும் தீவிர முடக்கத்தில் இருந்தது. அப்போதும் வருவாய் இழந்து தவித்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பலர் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரவில்லை. தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நலன் கருதி இலங்கை அரசு நிவாரணத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதற்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்த காணொளி விழிப்புணர்வு காட்சியை காண கீழே உள்ள காணொளியை காணுங்கள்.