கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
School
Sri lanka
Ministry of Education
Examination
Students
By Shankar
நாட்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 22 ஆம் திகதி 2,943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, 340,508 பரீட்சார்த்திகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
மேலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை 2,438 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, 279,141 பாடசாலை பரீட்சார்த்திகளும் 66,101 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US