இலங்கையில் புதிதாக 14 பேர் கொரோனாவால் பலி!
Death
Sri lanka
Covid19
CoronaVirus
By Shankar
இலங்கையில், மேலும் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந்த மரணங்கள் நேற்று (11-01-2022) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று (12-01-2022) அரச தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15,169 ஆக உயர்வடைந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US