வாங்கிய கடனை செலுத்தவில்லை; சரவணா ஸ்டோருக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
Court
Chennai
Seal
TNagar
Prime Saravana Store
By Sulokshi
சென்னை தி.நகரில் உள்ள ப்ரைம் சரவணா ஸ்டோருக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017 ம் ஆண்டு ப்ரைம் சரவணா மற்றும் தங்க மாளிகை இந்தியன் வங்கியிடம் ரூ.240 கோடி பெற்ற கடன் பெற்ற நிலையில், தற்போது 400 கோடி வங்கிக்கு செலுத்த வேண்டிய பணம் இன்னும் செலுத்தவில்லை என கூறப்படுகின்றது.
இதனையடுத்து இந்தியன் வங்கி எழும்பூர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் ப்ரைம் சரவண ஸ்டோருக்கு சீல் வைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அதிகாரிகள் இன்று கடைக்கு சீல் வைத்ததாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US