ஒரே வாரத்தில் 2 வது முறை: வடகொரியாவின் செயலால் கலகத்தில் உலக நாடுகள்
North Korea
Testing
Missile
Second Time
By Shankar
வடகொரியா மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையை பரிசோதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சோதனை நேற்றைய தினம் (11-01-2022) இடம்பெற்றுள்ளது.
மேலும், ஒரு வாரத்துக்குள் நடத்தப்பட்ட இரண்டாவது ஏவுகணை சோதனை இதுவாகும் என வடகொரியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏவுகணை சோதனை வடகொரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகாங் மாகாணத்தில் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஏவுகணை 700 கிலோமீற்றர் வரை பறந்து, கடலில் விழுந்தது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடகொரியா ஏவுகணை சோதனையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்ககது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US