தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தக்வல் வெளியிட்டுள்ளன.
இதற்கமைய உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக உலக சந்தை தெரிவித்துள்ளது.
உலக அளவில் மீண்டும் கொரோனா தொற்று நோய் தீவிரமடைந்து வரும் நிலையில் தங்கத்தின் விலையில் இவ்வாறு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் (26) 20 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது.
இதற்கமைய நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1804.30 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.