இலங்கைக்கு கைகொடுக்க தயாராகவுள்ள சர்வதேச நாணய நிதியம் ; அமைச்சர்கள் பச்சைக்கொடி!
Srilanka
Goverment
Vasudeva Nanayakkara
Gotabaya Rajapaksa
International Monetary Fund
By Sulokshi
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துக்கான நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு பிரயோகிக்கும் அழுத்தங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு தான் எதிர்ப்பதாக வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US