ரிக்ஷாட் மற்றும் மனைவி குறித்து நீதிமன்றம் விடுத்த உத்தரவு
Police
Dead
Court
Wife
Rishad bathiudeen
Ishalini
By Sulokshi
ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது , மனைவி ஆகியோர் கட்டாரில் செயலமர்வு ஒன்றில் கலந்துகொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ரிஷாட் மற்றும் மனைவிக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை வித்திருந்தது.
இந்த நிலையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா விடுத்த கோரிக்கையை அடுத்து நீதவான் பயண அனுமதியை வழங்கியுள்ளார்.
ரிஷாட் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய ஜூட் குமார் இஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கில் அவர்களிற்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US