எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அபத்தான காலம்! இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி
srilanka
covid19
corona
important
Sudarshani Fernando Bulle
By Praveen
கொரோனா தொற்றால் தற்போது நிலவி வரும் சூழலில் வருகிற அடுத்த 4 வாரமும் மிகவும் அவதானமிக்க காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இதனைக் கருத்திற் கொண்டு மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் 6 இலட்சம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US