பிரித்தானியாவில் தீவிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 297 பேர் பலி!
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 76 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 297 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து பிரித்தானியாவில் 1 கோடியே 57 இலட்சத்து 84 ஆயிரத்து 488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 இலட்சத்து 53 ஆயிரத்து 787 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 35 இலட்சத்து 75 ஆயிரத்து 971 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி 664 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 97ஆயிரத்து 291 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 20 இலட்சத்து 54 ஆயிரத்து 730 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.