காங்கேசன்துறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த படகுகளும் ஏலம்!
Srilanka
India
Goverment
Boat
Tamilnadu
Fishmen
Sale
By Sulokshi
யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய இழுவை படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் கொழும்பில் இருந்து வந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, கொழும்பு, புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தவர்கள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அதேவேளை நேற்றையதினம் காரைநகரில் 135 இந்தியப் படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றையதினம் காங்கேசன்துறையில் 5 படகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US