பிரபல பாடகி ஸ்வர்ணலதாவிற்கு நேர்ந்த மிகப்பெரிய கொடுமை!
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இவர், "நீதிக்கு தண்டனை' என்ற படம் மூலம் தமிழில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து "சத்ரியன்', "சின்னதம்பி', "கேப்டன் பிரபாகரன்', "அலைபாயுதே' உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடியுள்ளார்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான "கருத்தம்மா' படத்தில் வந்த ""போறாளே பொன்னுத்தாயி...'' என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார். தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இதேவேளை, 2010 ஆம் வருடம் செப்டெம்பர் மாதம் நுரையீரல் பாதிப்பால் 12 ஆம் திகதி தன்னுடைய 37 வயது வயதில் சென்னையில் காலமானார்.
இவருடைய மறைவுக்காக அனைத்து இசையமைப்பாளர்களும் அவர்களுடைய இரங்கல்களை தெரிவித்திருந்தனர். மேலும் குப்புசாமி அவர்கள் ஸ்வர்ணலதா அவர்களுக்காகவே ஒரு சிறந்த பாடலையும் சமர்ப்பணம் செய்திருத்தார்.
மட்டும் அவர்களை பத்தி சில விடயங்களை ஒழிவு மறைவின்றி தெரிவித்திருந்தார்.
அதாவது, அவர்களுடன் பழகும் போதுதான் தெரியும் அவங்களுக்குள்ள அதிகமான சோகம் இருந்திருக்கு, ஆனால் அதை எதையுமே அவங்க காட்டிகவே மாட்டாங்க, அவங்களுடைய பாடல்கள் எந்த அளவிற்கு இனிமையே அந்த அளவுக்கு கசப்பான அனுபவங்கள் அங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்திருக்கு, ஆனால் அதை எதையுமே கடைசி வரைக்கும் காட்டிக்கொள்ளாமலே இறந்திவிட்டார்.
இந்த சின்ன வயதிலே இவங்களுக்கு இவ்வளவு கஷ்டங்களா என நான் ரொம்ப ரொம்ப வியந்து போய் இருக்கேன். இன்னொரு ஜென்மம் மேல எனக்கு நம்பிக்கை இல்லை அப்படி ஒன்று இருந்தால் இந்த தமிழ் மண்ணில் தமிழ் பெண்ணான நீ பொறக்கணும் ரொம்பவே கவிதா மாதிரி குப்புசாமி சமர்ப்பணம் செய்திருத்தார்.