சஹ்ரானின் படம் வைத்திருந்த 9 இளைஞர்கள் விடுதலை
Srilanka
Release
Arrest
Students
Picture
Polis
Shahraan
By Praveen
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹாஷிமின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒன்பது இளைஞர்களும் விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அக்குறணையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த வாகனத்தை இராணுவத்தினர் மட்டக்களப்பு-கொழும்பு வீதியில் உள்ள ரிதிதென்ன பொலிஸ் சோதனைச் சாவடியில் சோதனையிட்ட போது, சஹ்ரான் ஹாசிமின் கையடக்கத் தொலைபேசியில் புகைப்படங்கள் இருந்ததை கண்டெடுத்த போதே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், புகைப்படங்கள் மீதான விசாரணைக்குப் பிறகு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US