மகள் திருமணத்திற்கு 500 கோடி செலவு செய்த பிரபலம் ; ஒரு கையெழுத்தால் நடுத்தெருவில் நிற்கும் அவலம்!
பல ஆண்டுகளாக ஆசியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய பிரமோத் மிட்டல் இஸ்பாட் இண் டஸ்ட்ரீஸ் லிமி டெட் தலைவராக இருந்தவர் ஒரு இந்திய தொழிலதிபர். பிரமோத் மிட்டல் லட்சுமி மிட்டலின் தம்பியும் ஆவார். பின்னர் ஜனாதி பதிகு ளோரியாமாகபகல்-அரோயோ மில்வாங்கியதைக் கண்டார். இது முன்னர் தேசிய ஸ்டீல் கார்ப்ப ரேஷன் அல்லது என்.எஸ்.சி என அழைக்கப்பட்டது.
ஜனாதிபதி அரோயோவின் தாய்வழி வேர்க ளும் இலிகானிலிருந்து வந்தவை ஆகும். பிரமோத் மிட்டல் தனது தந்தை, மனைவி, ம கன்,ம க ள் மற்றும் மைத்துனர்கள் உள்ளிட்ட ப ல்வேறு நப ர் களி டமும் 2.5 பில்லி யன் பவுண்ட்ஸ் க டன் பட்டிருப்பதாகத் தெரிவித்ததை யடுத்து மி கவும் தி வாலா ன ம னிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாங்கள் தனித்தனியாக வங்கிக் கணக்குகளை வைத்துள்ளோம். என் ம னைவி யின் வருமானம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என் குடும்பம் மற்றும் ம னைவியி டமிருந்துதான் எனது தனிப்பட்ட செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் பணம் பெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். மிட்டல் சகோதரர்கள் இந்தியாவில் தங்கள் தொ ழி லை தொடங்கி உலகின் பல் வேறு நாடு களுக்கு விரிவுபடுத்தினர். லட்சுமி மி ட்டலி ன் ஆ ர்ச லர் மிட் டலின் தலைமையிடமாக நெத ர்லாந்து உள்ளது.
பிரமோத் மி ட்டல் இஸ்பாட் இண் டஸ்ட் ரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். 2006 ஆம் ஆண்டு பிரமோத் மிட்டல், போஸ்னிய கோக் தயாரிப்பாளரான குளோபல் இஸ்பாட் கோக்ஸ்னா இண்டஸ்ட்ரிஜாலுகாவக் என்று நிறுவனம் பெற்ற கடனுக்கு உத்தரவாதம் அளித்தார். இந்த உத்தரவாத கையெழுத்து தான் பிரமோத் மிட்டலின் வீ ழ் ச்சி யை தொடங் கி வைத்தது. குளோபல் இஸ்பாட் நிறுவனம் 166 மில்லியன் டொலரை உ ரிய நேரத்தில் திரு ப்பிச் செலுத்தத் தவ றியது.
இதையடுத்து 2019ஆம் ஆண்டு போஸ்னியாவில் மோசடி மற்றும் அதிகாரதுஷ் பி ர யோ க ம் உள்ளிட்ட கு ற் ற ங்க ளுக் காக பிர மோத் மிட்டல் கை து செய்யப்பட்டார். அதோடு இந்தியாவில் மாநில வர்த்தகக் கழகத்தில் ரூ. 2200 கோடி மோசடி செய்து வி சா ர ணை யைச் சந்தித்து வருகிறார்.
2013ஆம் ஆண்டு பிரமோத் மிட்டல் தனது ம க ள் ஸ்ரீஷ்டியின் தி ரு மணத்துக்காக டச்சு நாட்டைச் சேர்ந்த முதலீட்டு வங்கியாளரான குல்ராஜ் பெஹ்ல் உ ட ன் சேர்ர்ந்து 50 மில்லியன் பவுண்ட்ஸ்களை செலவு செய்தார். அப்போதே இது இந் தி ய மதி ப்பில் 505 கோடி ரூபாய் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தன் மகள் தி ருமணத்துக்காக கோ டிக்கணக்கில் செலவு செய்தவர் தான் தற்போது திவாலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிர மோத் மிட்ட ல், எனக்குத் தனி ப்பட்ட வருமானம் எதுவும் இல்லை. நிதிவி ஷயங்க ளைப் பொ ருத்த வரை என் ம னை வி எ ன்னிடமிருந்து சுதந்திரமானவள். நாங்கள் தனித்தனியாக கவங்கிக் கணக்குகளை வைத்துள்ளோம்.
என் ம னைவி யின் வருமா னம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என் குடும்பம் மற்றும் மனைவியிடமிருந்து தான் எனது தனிப்பட்ட செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் ப ண ம் பெறுகிறேன் என பிரமோத் மிட்டல் தெரிவித்துள்ளார்.